திப்பு துரோகியாம்! மன்னிப்பு கடிதம் எழுதிய சாவர்க்கர், வாஜ்பேயி தியாகிகளாம்!

“ஆம். நான் திப்புவை கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்”

– 1798ல் கும்பினித் தலைமைக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறான், அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

தம் வீரத்தால் ஆங்கிலேயனைக் குலை நடுங்கச் செய்து கடிதம் எழுதச் செய்த திப்பு துரோகியாம். ஆங்கிலேயனுக்கு அஞ்சி மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கரும் வாஜ்பேயியும் தியாகிகளாம்..

ஆளூர் ஷாநவாஸ்

துணை பொதுச்செயலாளர், விசிக.