1942-ல் போராடியதறகாக காந்தியை இன்று கைது செய்ய துரத்தும் தமிழக போலீஸ்…!
காந்தி பதறி ஓடுகிறார். யாருக்கும் எதுவும் புரியவில்லை. நடுநடுங்கும் கால்களுடன் அவர் ஓடுவது சிரிப்பை வரவழைத்தாலும், இரக்கத்தையும் ஏற்படுத்தியதால அவரை பிடித்து நிறுத்தி கேட்டோம். “ஏன் காந்தி











