அதிமுக அரசே… அரசியல் செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்து!
மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்திற்குப் பிறகு, மதுரையில் தோழர். திவ்யா பாரதி மீதான தாக்குதலானது, அதிமுக பழனிசாமி அரசாங்கத்தின் திட்டவட்டமான காவிப் பாசிச மோடி அரசின்
மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்திற்குப் பிறகு, மதுரையில் தோழர். திவ்யா பாரதி மீதான தாக்குதலானது, அதிமுக பழனிசாமி அரசாங்கத்தின் திட்டவட்டமான காவிப் பாசிச மோடி அரசின்
தனது அரசியல் வாழ்க்கையின் உச்சத்தைப் பெற்ற பிரனாப் தற்போது விடை பெற்றுள்ளார். இந்திராவின் சீடன் என்கிற வகையில் துணிச்சலான முடிவுகளை எடுத்து நாட்டை நல்வழிப் படுத்துவார் என
கதிராமங்கலம் எனும் பெயர் மனதில் கனத்துக் கிடக்கிறது. இரவில் சரிவர உறக்கமும் வருவதில்லை. இதுவரை மாசுபடுத்தப்பட்ட, மாசால் பாதிக்கப்பட்ட எத்தனையோ இடங்களைக் கண்டிருக்கிறேன். ஆனால் கதிராமங்கலம் மோசமாக
புரிகிற மாதிரி சொல்றேன். இதுவரையில் தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க, தமிழ்நாடு அளவில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்த நுழைவுத் தேர்வின் கேள்வித்தாள், தமிழ்நாடு
லண்டனில் நடந்த ஏ.ஆர்.ரெஹ்மானின் கச்சேரியும் அதன்பின்பான வட இந்தியர்களின் புறக்கணிப்பும், எதிர்வினையும் நமக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தரும் அருமையான ‘case study’. அந்த நிகழ்ச்சியின் பெயர், ‘நேற்று
வீர.சந்தானம் எனும் ஓவியப் புயல் கரையைக் கடந்துவிட்டது. கும்பகோணத்தில் ஓவியக் கல்லூரி மாணவராக தொடங்கிய கலை வாழ்க்கையிலிருந்தே தமிழ் நிலப்பரப்பில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் அவர்.
திருப்பஞ்சிலி கிராமத்தின் சேரிக்குள் நுழையும்போதே சாவுவாசனை முகத்தில் அடித்தது. “கதிரேசன் என்கிற கதிர் வீடு எங்கே?” என்று கேட்டேன். ஒரு சிறுவன்தான் அந்த வீட்டினை அடையாளம் காட்டினான்.
இது என் தனிப்பட்ட பதிவு. என் கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். யாருடைய தூண்டுதலோ, யாரோ சிலரின் நலனுக்காகவோ, யார் மனதையும் புண்படுத்தவோ இல்லை. என் சமூகம் #பள்ளர்
“தங்களை எல்லாம் நாங்கள் அடக்கி மிதித்து வைத்திருக்கிறோம் என்று கீழ்சாதிக்காரர் சொல்லிக் கொண்டு கலகங்கள் செய்கிறார்கள். இந்த நேரத்தில் அவங்களோடு சமனாக போகலாமா?” கமலம் ஒன்றுக்குமே பதில்
என் பாட்டி இறந்திருந்தார். சொந்த பந்தங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிவிட்டோம். கல்லறை கட்ட சொல்லி விட்டிருந்தோம். ‘மழைக்காலம் என்பதால் புதைத்து மட்டும் விடுவோம். மழை சற்று ஓய்ந்ததும்
ஜிஎஸ்டி வரியை தவிர்க்க சில வழிமுறைகள்: பெருசா ஒண்ணுமில்லைங்க…! நம்ம தாத்தா காலத்து வழிமுறைதான்…! 1. வெளியில் செல்லும்போது பாட்டிலில் குடிதண்ணீர் எடுத்து செல்லவும். 2. பயணத்தின்போது