அஞ்சலி: வீர.சந்தானம் எனும் ஓவியப்புயல் கரையை கடந்து விட்டது…

வீர.சந்தானம் எனும் ஓவியப் புயல் கரையைக் கடந்துவிட்டது. கும்பகோணத்தில் ஓவியக் கல்லூரி மாணவராக தொடங்கிய கலை வாழ்க்கையிலிருந்தே தமிழ் நிலப்பரப்பில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் அவர்.

மனைவி பெயர் நந்தினி, கள்ளர் சமூகம்; என்ன நடந்தது கதிருக்கு…?

திருப்பஞ்சிலி கிராமத்தின் சேரிக்குள் நுழையும்போதே சாவுவாசனை முகத்தில் அடித்தது. “கதிரேசன் என்கிற கதிர் வீடு எங்கே?” என்று கேட்டேன். ஒரு சிறுவன்தான் அந்த வீட்டினை அடையாளம் காட்டினான்.

தேவேந்திர குல வேளாளர் களுக்கு…

இது என் தனிப்பட்ட பதிவு. என் கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். யாருடைய தூண்டுதலோ, யாரோ சிலரின் நலனுக்காகவோ, யார் மனதையும் புண்படுத்தவோ இல்லை. என் சமூகம் #பள்ளர்

இளவரசனின் உயிர் சென்ற அந்த தண்டவாளம் நம் எல்லாருக்கும் காத்திருக்கிறது…

“தங்களை எல்லாம் நாங்கள் அடக்கி மிதித்து வைத்திருக்கிறோம் என்று கீழ்சாதிக்காரர் சொல்லிக் கொண்டு கலகங்கள் செய்கிறார்கள். இந்த நேரத்தில் அவங்களோடு சமனாக போகலாமா?” கமலம் ஒன்றுக்குமே பதில்

கண் மட்டுமே எட்டும் தூரவானில் பறந்திருந்த அன்றில் பறவைகள் அவை!

என் பாட்டி இறந்திருந்தார். சொந்த பந்தங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிவிட்டோம். கல்லறை கட்ட சொல்லி விட்டிருந்தோம். ‘மழைக்காலம் என்பதால் புதைத்து மட்டும் விடுவோம். மழை சற்று ஓய்ந்ததும்

ஜிஎஸ்டி வரியை தவிர்க்க சில வழிமுறைகள்!

ஜிஎஸ்டி வரியை தவிர்க்க சில வழிமுறைகள்: பெருசா ஒண்ணுமில்லைங்க…! நம்ம தாத்தா காலத்து வழிமுறைதான்…! 1. வெளியில் செல்லும்போது பாட்டிலில் குடிதண்ணீர் எடுத்து செல்லவும். 2. பயணத்தின்போது

மோடியின் வரி விதிப்பால் ‘யானை புகுந்த வயல்’ ஆனது நாடு!

மக்களை வாட்டி வதைக்காமல் வரி வசூலிக்க வேண்டும் என்பதை “அழகிய யானை புகுந்த வயல்” உவமை கொண்டு பாண்டியன் அறிவுடை நம்பியை   பிசிராந்தையார் பாடியது. புறநானூற்று பாடல்:

“பிக் பாஸ்’ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்!” – மனுஷ்ய புத்திரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியொன்றில் நான் நுழைந்து மூன்று வருடங்கள் கழிந்து விட்டன எண்ணற்ற மர்ம சம்பவங்கள் இந்த வீட்டில் நடந்துகொண்டிருக்கின்றன எல்லாவற்றையும் பிக் பாஸ் கண்காணிக்கிறார் அதன்

‘பார்ப்பான்’ சர்ச்சை: எஸ்.வி.சேகருக்கு பிரான்ஸ் தமிழச்சி நோஸ் கட்!

தோழர் சுப.வீ எழுதிய மடல் என்பது மானூட அறம் சார்ந்தது. அதற்கு நையாண்டித்தனமாக பதில் அளிப்பதென்றால் தோழர் சுப.வீயோடு மட்டும் வைத்துக் கொள்ளவும். “பிரான்ஸ் தமிழச்சி எனக்கு

‘பார்ப்பான்’ சர்ச்சை: சுபவீ.க்கு எஸ்.வி.சேகர் பதில் கடிதம்!

திரு. சுப.வீ. அவர்களுக்கு, வணக்கம். இன்று நீங்கள் வெளியிட்ட பகிரங்க கடிதத்தை படித்தேன். ஊரறிய நீங்கள் மடல் வரைகிறீர்கள். நான்,  உலக அளவில் தெரிய வேண்டும் என்பதால்

‘பார்ப்பான்’ சர்ச்சை: எஸ்.வி.சேகருக்கு சுபவீ எழுதிய திறந்த மடல்!

திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு, வணக்கம். நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக் காணொளியைக் கண்டேன். அது குறித்துச் சில செய்திகளை உங்களோடு பேசுவதற்காகவே இந்த மடல். ஊர்