நயன்தாரா பற்றிய சர்ச்சை பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம்!
‘கொலையுதிர் காலம்’ படவிழாவில் நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவு
‘கொலையுதிர் காலம்’ படவிழாவில் நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவு
’கொலையுதிர் காலம்’ பட்த்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசும்போது நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தார் ராதாரவி. இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் பகிரப்பட்டது. அதனைப்
கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘ஐரா’. கலையரசன், யோகிபாபு ஆகியோர் முன்னணி
கோவா மாநில பாரதிய் ஜனதா கட்சி முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மரணம்டைந்தார். அவருக்கு வயது 63. கணைய புற்றுநோய் காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் சிகிச்சை பெற்றுவந்த
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 2 தொகுதிகளிலும், ஆந்திராவில் 6 தொகுதிகளிலும், கேரளாவில் 3 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின்
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டார். அப்போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி,
மக்களவை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ளார். இதில் 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளன. அவை:
அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு, மத்திய சென்னை மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இந்த தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத்
There are very few directors who are very conscious to see their films are remembered apart from commercial success. Director
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். பாமகவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் வேல்முருகன் ஆரம்பத்தில்
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக, இயக்குனராக, விநியோகஸ்தராக 40 ஆண்டுகளாக இருந்துவரும் கேயார், தற்போது தனது கே.ஆர்.இன்போடைன்மென்ட் நிறுவனம் சார்பில், ‘ஆயிரம் பொற்காசுகள்’ என்ற படத்தை வெளியிடுகிறார். இந்த