“என்னை விட்டால் யாருமில்லை… கண்மணியே உன் கை அணைக்க…!”
ஈழத்தமிழின அழிப்புக்கு துணைபோன காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், அக்கட்சியுடனான உறவை துண்டித்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளான திமுக, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும்











