ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்! கடலூரில் சீமான் போட்டி!
நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற
நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற
வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பவர் என பெயர் பெற்றிருப்பவர் சித்தார்த். அவரது நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகி வெளிவந்திருக்கும் முற்றிலும் மாறுபட்ட ‘ஃபேண்டஸி க்ரைம் காமெடி’ ரக
மனித வாழ்க்கையில், ஒரு மனிதன் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சனைக்கும் இன்னொரு மனிதன் காரணமாக இருக்கிறான். பிரச்சனைக்கு காரணமானவருக்கும், அப்பிரச்சனைக்கு ஆளானவருக்கும் இந்த உண்மை தெரிவதில்லை. ஆக, ஒருவனது
கதாநாயகர்களையும், கதாநாயகிகளையும் மையமாகக் கொண்ட தமிழ் திரைப்படங்களுக்கு மத்தியில், ஒரு டீ கடையை மையப்படுத்தி கதை சொல்லப்பட்டுள்ள படம்தான் ‘அஞ்சல’. பசுபதி, சுதந்திர போராட்ட காலத்தில் தனது
ஆர்.புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.முத்துக்குமார் தயாரித்து, திரைக்கதை எழுதி, இயக்கியுள்ள படம் ‘வெண்ணிலாவின் அரங்கேற்றம்’. தற்போது திரைக்கு வந்துள்ள இந்த படத்தில் வெண்ணிலாவாக புதுமுகம் சமஸ்தி நடித்துள்ளார். நாயகனாக
1967-ல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டபின் இன்றுவரை தமிழகத்தை திமுகவும் அஇஅதிமுகவும் மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்றன. இவ்விரு கட்சிகளும் ஒரேபோல்வன என்று நான் சொல்ல வரவில்லை. நிச்சயமாக இரண்டில் தற்போதைக்கு
ஃப்ரன்ஸ் காஃப்கா நாவலின் தலைப்பை சூட்டியதிலிருந்து தொடங்குகிறது வெற்றிமாறனின் தர நுகர்ச்சி. விசாரணை என்கிற வார்த்தையே அதன் அர்த்தத்தை இழந்து பல நாட்களாகிவிட்டன. யார் யாரை விசாரிப்பது?
இன்று ஒரு நண்பரை சந்தித்தபோது மற்றொரு நண்பரைப் பற்றிய பேச்சு வந்தது. அந்த மற்றொரு நண்பர் எனக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவர். மிகச்சில – ஆனால் முக்கியமான சந்தர்ப்பங்களில்
விழுப்புரம் எஸ்விஎஸ் மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள பிரேத பரிசோதனை அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.