“நான்கு நாட்களுக்கு முன்பு ஸ்ருஷ்டியிடம் இருந்து போன்…”

நான்கு நாட்களுக்கு முன்பு ஸ்ருஷ்டியிடம் இருந்து போன். இரண்டு மிஸ்டு கால்களை கவனிக்கவில்லை. மூன்றாவது தடவைதான் பார்த்தேன். ”சொல்லு ஸ்ருஷ்டி..” ”சார், ஒரு குட் நியூஸ்” ”……”

” தமிழ் நடிகைகளே, தமிழில் பேசுங்க”: படவிழாவில் அபிராமி ராமநாதன் அதிரடி!

அயல்நாடு வாழ் இந்தியரும் ஆந்திராவில் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவருமான கோட்டீஸ்வர ராஜு, தனது  மனைவி ஹேமா  ராஜுவுடன் இணைந்து, ஜ்யோஸ்டார் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம்

அம்மா கதையும், அப்பா கதையும், வதைபடும் மக்கள் கதையும்!

பெரியவர் ஒருவர் கடை ஒன்றைத் துவக்கினார். பகுத்தறிவு, சுயமரியாதையோடு துவக்கப்பட்ட கடை அது. ஒரு நிலையில், அதிலிருந்து பிரிந்து அண்ணன் வர்த்தக நோக்கத்துடன் கடையை ஆரம்பித்தார். இருந்தாலும்,

திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறாது: மு.க.அழகிரி கணிப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன், 12 வயது பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட கொடுமை வெளிச்சத்துக்கு வந்தபோது, அப்போது

இந்தியாவில் ஒரு சுடுகாடு! அதன் பெயர் தமிழ்நாடு!!

கெயில் (GAIL) என்பது இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஒரு அற்புதமான திட்டம். ஆனால் பொருளாதாரம் உயர்ந்த இந்தியாவில் கடைக்கோடியில் ஒரு சுடுகாடு இருக்கும். அதன் பெயர் தமிழ்நாடு.

‘விசாரணை’ ஒரு மனிதஉரிமை காவியம்! – சுப.உதயகுமாரன்

பாலிவுட், கோலிவுட் படங்களை மூன்று மணிநேரம் அமர்ந்து பார்க்கும் பொறுமையோ, நிதானமோ எனக்கு கிடையாது என்பதாலும், சினிமாத்தனமான கதைசொல்லலில் எனக்கு விருப்பம் இல்லையென்பதாலும், சினிமாப் பேர்வழிகள் பலர்

காதலர் தினத்தில் உங்களுக்காக ஒரு உண்மையான காதல் கதை!

காவியங்களிலும் வரலாற்றிலும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது. நிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன் – மதிவதனியின் காதலைச் சொல்லலாம். அரைகுறையாக வரலாற்றை தெரிந்து