‘சபாஷ் நாயுடு’ தலைப்பை கமல் உடனடியாக மாற்ற வேண்டும்!

தமிழ் சினிமாவின் பாசிஸ்ட் கமலஹாசன். அரசியலில் ஜெயலலிதா என்றால் சினிமாவில் கமல். அத்தனை பாசிசப் போக்குடையவர். கமலஹாசன் முன்னர் தொடங்கிவைத்த தேவர்மகன் சாதி அரசியல் பெருமிதம்தான் இன்றுவரை

நடிகர் சங்கத்துக்கு லைக்கா அதிபர் ரூ.1 கோடி நன்கொடை!

கமல்ஹாசன் நடிக்க, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் லைக்கா புரொடக்ஷன் இணைந்து வழங்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் துவக்க விழா இன்று காலை சென்னை தி.நகரிலுள்ள நடிகர்

பட்டிமன்ற வேலையை மட்டும் பாருங்கள் பாண்டே!

ரங்கராஜ் பாண்டே என்ற அ.திமுக. துதிபாடியும், அருண் கிருஷ்ணமூர்த்தி என்ற மரத்தடி ஜோதிடரும் சேர்ந்து, தந்தி தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 முதல் 10.30 மணி வரை

உதயநிதியின் ‘மனிதன்’ – முன்னோட்டம்!

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் ‘மனிதன்’ திரைப்படம் வருகிற 29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. ரஜினிகாந்த் நடித்த வெற்றிப்படத்தின் தலைப்பு

செல்ஃபி சர்ச்சை’ புகழ் நடிகை வசுந்தரா பேசுகிறார்!

நடிகை வசுந்தரா காஷ்யப்… ‘வட்டாரம்’ படத்தில் அறிமுகமானவர். அதன்பிறகு ‘பேராண்மை’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘போராளி’ போன்ற படங்களின் மூலம்  நல்ல அங்கீகாரம் பெற்றவர். நடுவுல கொஞ்ச நாள்

வியர்த்துக்கொட்டிய உதவியாளருக்கு விசிறிவிட்ட விஜயகாந்த் – வீடியோ

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற தேமுதிக பிரச்சார பொதுக் கூட்டத்தில், தமது உதவியாளருக்கு வியர்த்துக் கொட்டியதால், மேடையிலேயே அவருக்கு விஜயகாந்த் விசிறி விட்டார். இதனைக் கண்டு மேடையில்

நரிக்குறவர் வாழ்வியலை சொல்லும் ‘கொள்ளிடம்’ இசை வெளியீடு!

சுமார் 35 ஆண்டுகளுக்குமுன் வெளியாகி, மகத்தான வெற்றி பெற்று, வெள்ளிவிழா கொண்டாடிய படம் ‘ஒருதலை ராகம்’. இப்படத்தை தயாரித்து இயக்கியவர் இ.எம்.இப்ராஹிம். இவரது சகோதரர் இ.எம். ஜபருல்லா

இது வைகோ சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டும் தானா…?

நடுநிலை காட்டுவதற்காக சாதிபிம்பங்களை இடத்திற்கொன்றாக ஆராதிக்கும் வைகோவின் செயல்கள் யாரும் அறியாததல்ல. ஆனால், இப்பிரச்சினை வைகோ தேர்தல் போட்டியிலிருந்து விலகியது பற்றியதாகவும், திமுக மீதான அவரின் குற்றச்சாட்டு

“சூழ்ச்சிக்கு பயந்தால் யாரும் எந்த தொகுதியிலும் போட்டியிட முடியாது!”

“சகுனியின் சூதாட்டச் சூழ்ச்சிகள் நிறைந்தது தான் தமிழகத்தின் தேர்தல் களம் என்பது பொதுவாழ்வில் பொன்விழா கண்ட வைகோவுக்குத் தெரியாதா? எதிரிகள் சாதி சார்ந்து சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதற்காக

சாதி ஆணவக்கொலை ஆதரவாளர்கள் மிரட்டல்: பின்வாங்கினார் வைகோ!

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போது போட்டியிடுவதில்லை என திடீரென அறிவித்து, தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி