‘2.0’ படப்பிடிப்பில் ரஜினி மீண்டும் பங்கேற்பது எப்போது?

லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக எமி ஜாக்சனும், வில்லனாக இந்தி

விஜய்யை தவிர வெளியுலகில் வேறு எதையும் விரும்பாத பழங்குடி மக்கள்!

தமிழ்நாட்டை அடுத்து நடிகர் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கும் மாநிலம் கேரளா. அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களை விட அதிக திரையரங்குகளில் பல விஜய் படங்கள் வெளியாகி,

“1000 ரூபாய்க்காக 3 மணிநேரம் நின்றிருக்கிறேன்”: சமந்தா அனுபவம்!

தமிழ், தெலுங்கு படவுலகுகளில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் சமந்தா, திரைத்துறைக்கு வருவதற்குமுன் தான் பட்ட கஷ்டங்களை ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்துள்ளார்.

வசூலில் சாதனை படைத்து வருகிறது ‘திருநாள்’

‘ஈ’ வெற்றிப்படத்தில் இணைந்து நடித்த ஜீவாவும், நயன்தாராவும் நீண்ட இடைவெளிக்குப்பின் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் ‘திருநாள்’. கோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார் தயாரிப்பில், பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் உருவாகி,

“எனது டீன் பிராயத்து நாயகிக்கு முத்தமும், பிரியாவிடையும்!”

எனது வாலிபத்தில், காமம் வைக்கோல் போரின் நடுவே வைக்கப்பட்ட நெருப்புத் துண்டைப்போல எரிந்தது. பெண்ணுடலின் ரகசியங்களை அறிய கூச்ச சுபாவம் கொண்ட எனக்கு அப்போதெல்லாம் சினிமாவே உதவியது.

ரஜினியின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் ஐஸ்வர்யா, சௌந்தர்யா தீவிரம்!

ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியை அவரது மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா உள்ளிட்ட குடும்பத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க, அவரது குடும்பத்தினர் நீண்ட

“காதலிலும் கலப்படம் வந்துவிட்டது!” – காஜல் அகர்வால்

இன்ன்றைய காதல், கல்யாணம், விவாகரத்து குறித்து நடிகை காஜல் அகர்வால் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:- காதல் விஷயத்தில் இன்றைய இளைஞர்களை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். பால், பருப்பு,

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தில் சரத்குமார்!

காஞ்சனா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தில், ஸ்ரீகிரின் புரோடக்ஷன்ஸ் சார்பாக எம்.எஸ்.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கும் புதிய படத்தில்

உள்ளங்களை கொள்ளையடிக்கும் எங்கள்  ‘திதிகூ!” – சாட்னா டைட்டஸ்

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர், கேரளாவைச் சேர்ந்த சாட்னா டைட்டஸ். இவர் தற்போது ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’

பன்முக கலைஞர் பஞ்சு அருணாசலம் – வாழ்க்கை வரலாறு!

இளையராஜா என்கிற மாபெரும் திறமைசாலியை தமிழ்த் திரையுலகிறகு அறிமுகம் செய்தவர் பஞ்சு அருணாசலம். கதையாசிரியராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக தமிழ்த் திரையுலகில் பன்முகம் கொண்ட கலைஞர் இவர்.

படஅதிபர் பஞ்சு அருணாசலம் இயற்கை எய்தினார்: பிரபலங்கள் அஞ்சலி

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலம் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 75. ஆரம்ப நாட்களில் கண்ணதாசனிடம் உதவியாளராக