நாட்டு மக்களுக்கு சிவகார்த்திகேயன் வாக்குறுதி: “இனி பொது இடத்தில் அழ மாட்டேன்!”
நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், தந்தி டிவிக்கும் இடையிலான உறவு நீளமானது; அகலமானது; ஆழமானது. அது வெறும் நடிகர் – ஊடகம் உறவு மட்டுமல்ல, வர்த்தக உறவையும் உள்ளடக்கியது. ஆம்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், தந்தி டிவிக்கும் இடையிலான உறவு நீளமானது; அகலமானது; ஆழமானது. அது வெறும் நடிகர் – ஊடகம் உறவு மட்டுமல்ல, வர்த்தக உறவையும் உள்ளடக்கியது. ஆம்.
‘ரெமோ’ படத்தின் நன்றி விழா மேடையில் நடிகர் சிவகார்த்திகேயன் அழுததை அடுத்து, ‘சவரக்கத்தி’ படத்தின் டீஸர் வெளியீட்டு விழா மேடையில் அப்படத்தின் நாயகி நடிகை பூர்ணா அழுதார்.
முதல் படம் இயக்கும் இயக்குனர்கள் பலரும் குறிவைப்பது கமர்ஷியலான வெற்றியை மட்டும் தான்.. ஆனால் வெகுசிலர் மட்டுமே தாங்கள் இத்தனை காலமாக மனதில் சுமந்து கொண்டிருந்த சமூக
பி மூவிஸ் மற்றும் ஸ்மார்ட் அச்சிவர்ஸ் ஸ்கிரீன் என்ற இரு நிறுவனங்கள் சார்பாக ராஜா மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அதிரன்’. இதில் நாயகனாக சுரேஷ்குமார்,
தாய்லாந்து நாட்டு அரசகுடும்பத்து இளவரசியும், அந்நாட்டு பிரதமருமான ராஜதர்ஸ்ரீ ஜெயம்குரா சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார். “கபாலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடந்தபோது,
“we are with you…” என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நான் எழுதியிருந்த நிலைத் தகவலைப் படித்துவிட்டு, இன்பாக்ஸிலும் ஃபோனிலும் வந்து பொருமுகிறார்கள். “நல்லகண்ணு ஐயாவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக
‘அழகர்சாமியின் குதிரை’ என்ற அட்டகாசமான காமெடி படத்தில் நாயகனாக அற்புதமாக நடித்து, தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி என்ற சிவபாலன், மீண்டும் நாயகனாக, ஆனால் படுசீரியஸாக நடித்திருக்கும்
பணத்தின் மீது மக்கள் எந்த அளவிற்கு ஆசை வைத்திருக்கிறார்கள் என்பதை சித்தரித்த வெற்றிப்படம் ‘சதுரங்க வேட்டை’. இப்படத்தை தயாரித்த மனோபாலா, அடுத்து தயாரித்துவரும் படம் ‘பாம்பு சட்டை’
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘கத்தி சண்டை’ இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும்
2016ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றுள்ள அமெரிக்க பாடலாசிரியர்-பாடகர்-இசை ஆளுமை பாப் டிலானுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், தற்போது மிக முக்கியமான ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். ‘Beware Of castes- Mirchpur’ என பெயரிடப்பட்டிருக்கும்