பட்டதாரி – விமர்சனம்
வழக்கமான கதையை வித்தியாசமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் சங்கர் பாண்டி. எஸ்.எஸ்.குமரன் வழக்கம் போல இசையமைப்பில் தூள் பரத்தியிருக்கிறார். நாயகன் அபி சரவணன் பட்டப்படிப்பை முடித்துவிட்டு
வழக்கமான கதையை வித்தியாசமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் சங்கர் பாண்டி. எஸ்.எஸ்.குமரன் வழக்கம் போல இசையமைப்பில் தூள் பரத்தியிருக்கிறார். நாயகன் அபி சரவணன் பட்டப்படிப்பை முடித்துவிட்டு
பிரபல மலையாள நடிகர் திலீப்பும் (வயது 48), பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவனும் (32) இன்று கொச்சியில் திருமணம் செய்துகொண்டார்கள். இந்த இருவருக்கும் இது இரண்டாவது
‘அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர் கெளதம் வாசுதேவ்
‘மாவீரன் கிட்டு’ படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கி வரும் ‘கதாநாயகன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால். அவரே தயாரித்து வரும் இப்படத்தில்
ஆதி, ஆத்மிகா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மீசைய முறுக்கு’. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல், இசை உள்ளிட்ட பொறுப்புகளை ஆதி
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விசாரணை’, ‘சிறந்த வெளிநாட்டு மொழி’ திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை பெறும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க,
லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் சினிமாவில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்துடன் விளங்கி வருகிறார். இது மட்டுமில்லாமல், ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற தனியார் டிவி நிகழ்ச்சியின் மூலமும்
எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாகக் கூறி, 123 பேரிடம் ரூ.84 கோடியே 27 லட்சம் வசூல் செய்து மோசடி
6 மாதங்கள் தலைமறைவாக இருந்த ‘வேந்தர் மூவிஸ்’ மதனை திருப்பூரில் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த காலகட்டத்தில் மதனுக்கு 4 பெண்கள் அடைக்கலம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி
புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் சங்கராகுப்தம் இவர் பிறந்த ஊர்.
இந்த நவீன தொழில் நுட்பப் புரட்சி யுகத்தில், கிரிமினல்களும் நவீனமயமாகி விட்டார்கள். அவர்கள் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கிரிமினல் வேலை