முதுமலையில் படமாக்கப்பட்ட ‘எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது!

தமிழ்நாட்டின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட “எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி தம்பதியினரான  பொம்மன், பெள்ளியின்

பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு எதிரொலி: சீமான் மீது வழக்குப்பதிவு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பரப்புரை மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமுதாயம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு எழுந்தது. இது

உலக மகளிர் தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி

உலக மகளிர் தினம் இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த

தமிழர் நாகரிகத்தின் தொன்மையை கூறும் கீழடி அருங்காட்சியகம்: முதலமைச்சர் திறந்து வைத்தார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் நடந்த 8 கட்ட அகழாய்வுகள் மூலம் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கொந்தகையில்

தேவா, வடிவேலு உள்ளிட்ட பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கியவர் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கி ஆம்பூரில் பதுங்கியிருந்த தனியார் அமைப்பின் நிர்வாகியை சென்னை தனிப்படை காவல் துறையினர் இன்று (5-ம் தேதி)

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் ஈவிகேஎஸ். இளங்கோவன் அமோக வெற்றி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான. திருமகன் ஈவெரா காலமானதால் காலியான ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை

“2024 மக்களவை தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும்”: மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

”2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும்” என்று சென்னையில் நடந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில்

ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில் 74.79% வாக்குப்பதிவு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான. திருமகன் ஈவெரா காலமானதால் காலியான ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான. திருமகன் ஈவெரா காலமானதால் காலியான ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை

எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்று வெடித்த சர்ச்சையால், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஒற்றை தலைமை, அது எடப்பாடி

”வருண பேதத்தை பாதுகாக்க நினைப்போருக்கு கார்ல் மார்க்ஸ் கொள்கைகள் கசப்பு மருந்துதான்”: ஆளுநர் மீது திமுக தாக்கு!

”பத்தாம்பசலி சிந்தனைகளுடன் வருணபேதத்தைப் பாதுகாக்க நினைப்போருக்கு கார்ல் மார்க்ஸ் கொள்கைகள் கசப்பு மருந்துதான். அதை விழுங்க முடியாமல் வாந்தி எடுப்பது போல ஆளுநர் பேசுவது அவர் வகிக்கும்