ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே சுரேஷ் ரூ.12.50 கோடி வாங்கியது அம்பலம்!
‘ஆரூத்ரா கோல்டு’ நிதி நிறுவன வழக்கில் கைதான ரூஷோ என்பவர் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரூ.12.50 கோடி கொடுத்ததாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவின் ஐ.ஜி. ஆசியம்மாள்











