பாலியல் துன்புறுத்தல் புகார்: கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ருக்மிணி தேவி கவின் கலைக் கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு, மாணவியருக்கு பேராசிரியர் ஹரிபத்மன் உள்ளிட்ட

“நாட்டின் சமூகநீதிக்கு வழிகாட்டியது வைக்கம் போராட்டம்”: கேரள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் நேற்று `வைக்கம் சத்தியாகிரகப் போராட்ட நூற்றாண்டு விழா’ நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து கொச்சி சென்ற

தங்க நகைகளுக்கு இன்று முதல் 6 இலக்க ஹால்மார்க் எண் கட்டாயம்: பிஐஎஸ் அறிவிப்பு

தங்க நகைகளுக்கு 6 இலக்க எண் கொண்ட ஹால்மார்க் எண் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இந்திய தர நிர்ணயக் கழக (பிஐஎஸ்) அதிகாரிகள் கூறியதாவது:

கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்

கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது. உலக தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த

கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 24ஆம் தேதி நிறைவடைவதை முன்னிட்டு, புதிய சட்டப்பேரவைக்கான தேர்தல் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று இந்திய

”எதிர்ப்பு அதிகரிக்கும்; கடுமையாக போராட தயாராகுங்கள்”: பாஜகவினருக்கு பிரதமர் நரேந்திர தாமோதர்தாஸ் வலியுறுத்தல்

(குறிப்பு: ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விவகாரத்திலிருந்து ‘மோடி’ என்பது ஒரு சாதிப்பெயர் என்பதை காலதாமதமாகத் தெரிந்துகொண்டோம். ஒருவர் தன் பெயரோடு தனது சாதிப்பெயரை சேர்த்துக்கொள்வதோ,

உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: அதிமுக பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது

”அதானி விவகாரத்தை திசை திருப்பவே எனக்கு அதிகபட்ச தண்டனை”: ராகுல் காந்தி பேட்டி

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை, தொடர்ந்து எம்.பி.பதவி பறிப்புக்குப் பிறகு முதன்முறையாக ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு: 8 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை

குற்றவியல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதாவது அவரது எம்.பி. பதவி

முதன்முறையாக தேசிய பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்

தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை

ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்பட இயக்குனருக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தமிழ் ஆவண குறும்படம் ‘த எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆஸ்கர்