தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார் ஜி.கே.வாசன்!

காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த ஜி.கே.மூப்பனாரின் மகனுமான ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்

ஜோதிமணி மீது நடவடிக்கை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை!

அரவக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி சுயேச்சையாக போட்டியிட்டால், அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரித்துள்ளார்.

ஜோதிமணி விவகாரம்: ஜெயிக்கப் போவது கருணாநிதியா? ராகுல் காந்தியா?

ராகுல் காந்தியின் ஆதரவு பெற்றவர் ஜோதிமணி. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பவர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர். காங்கிரஸ் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பார்வையாளர்களை

பிரபுதேவா திறந்து வைத்த மைக்கேல் ஜாக்சன் பளிங்குச்சிலை!

பாப் இசை உலகின் முடிசூடா சக்ரவர்த்தி, அதிக கிராமி விருதுகளை வென்ற அசாத்திய கலைஞன், நடனத் திறமையால் ஒட்டுமொத்த உலகையும் கட்டிப் போட்டவன், மண்ணைவிட்டு மறைந்தாலும், உலக

தமிழர்கள் எதிர்ப்பு: ஏ.ஆர்.ரஹ்மான் கொழும்பு இசை நிகழ்ச்சி ரத்து!

வருகிற 23ஆம் தேதி 14 இசைக் கலைஞர்களுடன் இலங்கை தலைநகர் கொழும்பில் இசை நிகழ்ச்சி நடத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திட்டமிட்டிருந்தார். தமிழ் அமைப்புகள் அதற்கு கடும் எதிர்ப்பு

‘சந்திரகுமார் அண்ட் கோ’வின் கலகத்துக்கு காரணம் சாதிவெறி?

மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டு சேர்ந்ததால், திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காகவும் தேர்தல் பணிகளைச் செய்ய நேரிடும் என்பதாலும், அதில் விருப்பம் இல்லை என்பதாலும்தான் தேமுதிக

இரண்டே நாளில் 13 அடிமைகளை மாற்றிய ஜெயலலிதா!

வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும், புதுவையின் 30 தொகுதிகளுக்கும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த திங்கட்கிழமை அறிவித்தார்.

“பெரிய தவறுதான்! மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்!” – வைகோ

தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து தாம் கூறியது தம் வாழ்நாளில் செய்த குற்றமாகவே கருதுவதாகவும், அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக

“பேசியே கட்சியை அழிக்கத் தொடங்கியிருக்கிறார் வைகோ!”

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி மீண்டும் நாதஸ்வரம் ஊதப்போகலாம் என்றும், ஆதித்தொழில் செய்யலாம் என்றும் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவை எதிர்த்து மா.சுப்பிரமணியம் போட்டி? தெறிக்க விடலாமா…!

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது முதல், அவரை எதிர்க்கக்கூடிய வலிமையான வேட்பாளர்

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் 234 வேட்பாளர்கள்: முழு பட்டியல்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் 227 தொகுதி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று தனது போயஸ் கார்டன்