சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் சுட்டெரிக்கும் பயங்கர வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெயலலிதாவுக்காக 6 மணி நேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்ட பெண்கள்!

விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 14 தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அருப்புக்கோட்டையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசினார். விருத்தாச்சலத்தில்

மக்கள்நலக் கூட்டணி கட்சிகள் – தமாகா போட்டியிடும் தொகுதிகள்!

தேமுதிக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள்நலக் கூட்டணி கட்சிகள் மற்றும் தமாகா போட்டியிடும் தொகுதிகள் விவரம்: மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகள் 1.பூந்தமல்லி 2.ஆவடி 3.துறைமுகம் 4.ஆயிரம்

“மம்மி”யை எதிர்க்கும் “டம்மி”: சில திமுக வேட்பாளர்கள் – சில விவரங்கள்!

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சில திமுக வேட்பாளர்களும், அவர்கள் பற்றிய சில விவரங்களும் வருமாறு: திருவாரூர்: மு.கருணாநிதி திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 1962 ம் ஆண்டு

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல்!

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. திருவாரூர் தொகுதியில்

ரஜினிக்கு பத்மவிபூஷன் விருது: குடியரசு தலைவர் வழங்கினார்!

2016-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு 112 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் முதற்கட்டமாக 56 பேருக்கு கடந்த மாதம் 28-ம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 56

வெள்ளத்தில் மட்டும் அல்ல, வெயிலிலும் மக்களை சாகடிக்கும் ஜெயலலிதா!

சில வாரங்களுக்குமுன் பெருவெள்ளம் பாதித்தபோது அதை தடுக்க முறையான முன்னேற்பாடுகளோ, தேவையான உடனடி நிவாரணப் பணிகளோ செய்யாமல் மக்களை சாகடித்த ஜெயலலிதா, தற்போது பிரசார பொதுக்கூட்டம் என்ற

“நான் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் எதிரி”: விஜயகாந்த் பேச்சு – வீடியோ

சென்னையை அடுத்த மாமண்டூரில் தேமுதிக –  மக்கள் நலக் கூட்டணி – தமாகா தேர்தல் சிறப்பு மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்,

“இலவசம்” இல்லாத திமுக தேர்தல் அறிக்கை!

நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி தனது கட்சியின் 72 பக்க தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். “ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கெல்லாம்

“எனக்கு எல்லாமே நீங்கள் தான்”: பிரச்சாரத்தை தொடங்கினார் ஜெயலலிதா!

வருகிற சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனது தேர்தல் பிரச்சாரத்தை சென்னை தீவுத்திடலில் இன்று மாலை தொடங்கினார். இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா

தேமுதிக-104, மதிமுக-29, தமாகா-26, விசிக-25, சிபிஎம்-25, சிபிஐ-25

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக் கூட்டணி 110