“என்னை அரசியலுக்கு அழைத்ததால் அச்சமடைந்தேன்!” – சகாயம் ஐ.ஏ.எஸ்.
சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ”மக்கள் பாதை” என்ற பெயரில் இயக்கம் தொடங்கப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த இயக்கத்தை உ.சகாயம் ஐ.ஏ.எஸ்
சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ”மக்கள் பாதை” என்ற பெயரில் இயக்கம் தொடங்கப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த இயக்கத்தை உ.சகாயம் ஐ.ஏ.எஸ்
தேமுதிக தவிர்த்து, மக்கள் நலக் கூட்டணி அழைத்தால் ஆதரவு அளிப்போம்’ என்று பச்சை தமிழகம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவைத்
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜனவரி 2015ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஐ’. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த
தமாகாவை கூட்டணிக்குள் கொண்டு வர திமுக மேற்கொண்டு வரும் முயற்சிகள் காங்கிரஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக்கு ஒப்புக்கொண்டால் தமாகாவுக்கு 25 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும் ஒதுக்க
63-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ‘இறுதிச்சுற்று’ படத்துக்காக நடிகை ரித்திகா சிங்குக்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது. இது குறித்து ரித்திகா சிங் ட்விட்டர் தளத்தில்
63வது தேசிய விருதுகள் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் அறிவிக்கப்பட்டது. வெற்றி மாறன் இயக்கிய ‘விசாரணை’ படத்தில் நடித்த சமுத்திரக்கனிக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
எம்.சசிகுமார் தயாரித்து நடித்த ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இது குறித்து எம்.சசிகுமார் கூறியிருப்பது: “எமது கம்பெனி
‘விசாரணை’ படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது குறித்து, அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் கூறியிருப்பது: “சில படைப்புகளை துவங்கும்போது நமக்கே தெரியும், இப்படைப்பு மிக முக்கிய
63-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது. அகில இந்திய அளவில் சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற ‘பாகுபலி’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘பிக்கு’
‘பொதுவெளியில் உங்கள் கோவணத்தை அவிழ்க்காதீர்கள்’ என்ற பொருள் தரும் ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. “உங்கள் சொந்தப் பிரச்சனையை தனிப்பட்ட முறையில் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்; பகிரங்கப் பேசி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்-5 நிகழ்ச்சியில் கேரளாவைச் சேர்ந்தவரும், திரைப்பட பின்னணிப் பாடகருமான ஆனந்த் அரவிந்தாக்ஷனுக்கு முதல் பரிசு கொடுத்தது பற்றிய சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போது ஆனந்த்