நாஞ்சில் சம்பத் திடீர் பல்டி: “ஜனநாயகத்தின் உச்சம் சசிகலா” என புல்லரிப்பு!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக அவரது தோழி வி.கே.சசிகலா பொறுப்பேற்றார். சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்ள விரும்பாத அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரும், தலைமைக் கழக

“என் காலில் விழுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்”: தி.மு.க.வினருக்கு ஸ்டாலின் கடிதம்!

“என் காலில் விழுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஆணையிடுவதாகக் கருத வேண்டாம். மொழி – இன பெருமைகளை மறவாமல், சமூகநீதியை நிலைநாட்டி, சுயமரியாதைக் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும்

பஞ்சாப் தேர்தலில் சித்து போட்டி: கட்சியில் சேரும் முன்பே தொகுதி ஒதுக்கியது காங்கிரஸ்!

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார். கட்சியில் அவர் முறைப்படி சேருவதற்கு முன்பாகவே அவருக்கு தொகுதி

“ஜூன் வரை சசிகலாவை எதிர்க்க வேண்டாம்”: தமிழக பாஜகவுக்கு அமித்ஷா அறிவுரை – ஏன்?

“வரும் ஜூன் மாதம் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது அதிமுகவை எதிர்த்தால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அதிமுக செயல்படும்.

திமுக இளைஞர் அணியின் புதிய செயலாளர் முன்னாள் அமைச்சர் சாமிநாதன்!

திமுக இளைஞர் அணியின் புதிய செயலாளராக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டிருப்பதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்

சசிகலாவின் அக்கா மகன் தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்: உறுதி செய்தது உயர்நீதிமன்றம்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் அக்கா மகன் டிடிவி.தினகரனுக்கு அமலாக்கப் பிரிவு விதித்த ரூ28 கோடி அபராதத்தை உறுதி செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 20 ஆண்டுகளுக்கு

மோடியின் நோட்டு நடவடிக்கை பொருளாதாரத்தை பாதிக்கும்: பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை!

ரூபாய் நோட்டு விவகாரம் இந்திய பொருளாதாரத்தில் தற்காலிக மந்த நிலையை ஏற்படுத்தும் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரூபாய்

தி.மு.க.வுக்கு நெருக்கமான புஹாரி குழும நிறுவனங்களில் வருமான வரி சோதனை!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான். இவர் உருவாக்கியதுதான் புஹாரி குழுமம். இந்நிறுவனம் கட்டுமானம், ரியல் எஸ்டேட், காப்பீடு (ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்), மின் உற்பத்தி

“டம்மி பீஸ்” ஓ.பி.எஸ். – “நிழல் தாரகை” சசிகலாவின் போலீஸ் அராஜகத்துக்கு சி.பி.எம். கண்டனம்!

தமிழகத்தில், செல்லாநோட்டு பாதிப்பை எதிர்ப்பவர்கள் மீது காவல் துறை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு  துணை போகும் “டம்மி பீஸ்” ஓ.பன்னீர்செல்வம் –

முதல்வர் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்!

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, சட்ட்ப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களைச்

ஜல்லிக்கட்டு தடைக்கு தி.மு.க. – காங். காரணம்: ஆதாரம் இதோ – மன்மோகன் சிங் கடிதம்!

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று நேற்று (3ஆம் தேதி) அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக நீலிக்கண்ணீர் வடித்து, ஆர்ப்பாட்டம் நடத்தின.