தொடர் குழப்பத்தால் தொண்டர்கள் விரக்தி: ஊரெங்கும் தீபா பேரவை கலைப்பு!

முன்னுக்குப்பின் முரணான முடிவுகளை எடுப்பதால் தீபாவின் மீது நம்பிக்கை இழந்து விரக்தி அடைந்துள்ள தொண்டர்கள், தங்கள் ஊர்களில் தொடங்கிய பேரவையை கலைக்க முடிவு செய்துள்ளனர். குற்றவாளி ஜெயலலிதாவின்

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி மாற்றம்: சசிகலா அணி அதிர்ச்சி!

திமுக அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரவீண் நாயர் புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிபிஎம் தனித்து போட்டி – வேட்பாளர் லோகநாதன்: ஜி.ராமகிருஷ்ணன் அறிவிப்பு!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளாராக லோகநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

“ரூ.2000 நோட்டை திரும்ப பெறும் திட்டம் இல்லை!” – அருண் ஜேட்லி

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகப்படுத்திய புதிய 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். மக்களவையில்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் கங்கை அமரன்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை பாஜக மத்திய தேர்தல் குழு செயலர் ஜே.பி.நட்டா

“தீய சக்திகளின் பிடியில் ஜெ.தீபா”: கணவர் மாதவன் குற்றச்சாட்டு!

குற்றவாளி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். அவருக்கு பக்கப்பலமாக அவருடைய கணவர்

மனிதத்தை நேசித்த தி.வி.க. நிர்வாகி ஃபாருக் படுகொலை: முஸ்லிம் இளைஞர் சரண்!

கோவையில் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி ஃபாரூக் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அன்சாத் என்ற முஸ்லிம் இளைஞர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மேலும் 3 பேரை

ஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் போட்டி!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த ஓபிஎஸ் அணி ஆட்சி மன்றக்

சேலத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதா மீது செருப்பு வீச்சு: இளைஞர் கைது!

மர்மமான முறையில் மரணம் அடைந்த தலித் மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சேலம் வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது சாலமன் என்ற இளைஞர் செருப்பு

கட்சி சின்னம் சர்ச்சையில் தேர்தல் ஆணையம் முடிவெடுப்பது எப்படி?

பொதுவாக ஒரே கட்சியாக இருந்து, பிறகு உடைந்து, இரு அணிகள் பிரிந்து, அந்தக் கட்சியின் அசல் தேர்தல் சின்னத்துக்கு இருதரப்பினரும் உரிமை கோரும்போது, தேர்தல் ஆணையம்தான் எந்த

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக புதுமுகம் மருது கணேஷ் அறிமுகம்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக என்.மருது கணேஷ் என்கிற என்.எம்.கணேஷ் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்புவோரிடம்