தமிழகத்தில் 25ஆம் தேதி முழு அடைப்பு: தி.மு.க. கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு!

வருகிற 25-ஆம் தேதி, தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவதென்று தி.மு.க. இன்று (ஞாயிறு) கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக திமுக

குதிரையில் அமர்ந்திருக்கும் வீரர் உருவத்துடன் ‘அதியமான்’ பெயர் பொறித்த நாணயம்!

குதிரையில் அமர்ந்திருக்கும் வீரர் உருவத்துடன் ‘அதியமான்’ பெயர் பொறித்த நாணயம் பற்றிய ஆய்வு தகவல்களை தென்னிந்திய நாணயவியல் கழக தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இரா.கிருஷ்ணமூர்த்தி

சென்னை: ஒரே இடத்தில் 5 ஆயிரம் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை!

சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழக வளாகத்தில் ‘பரதம் 5000’ என்ற தலைப்பில் 5 ஆயிரம் பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஆடி உலக சாதனை படைத்துள்ளனர்.

பெண் பயணிகளின் பாதுகாப்புக்கான அம்சங்களுடன் புதிய பேருந்து: பர்வின் டிராவல்ஸ் அறிமுகம்!

பர்வின் டிராவல்ஸ் தென்னிந்தியாவில் மக்களால் விரும்பப்படுகிற ஒரு டிராவல்ஸ் நிறுவனம். இப்பொழுது ஒருபடி மேலும் முன்னேறி, பெண்களின் பாதுகாப்பு மற்றும் சலுகைக்கு ஏற்றவாறு புதிய வாகனத்தை பயன்பாட்டிற்கு

“தமிழகத்தில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது!” – மு.க.ஸ்டாலின்

அம்பேத்கரின் உணர்வும், லட்சியமும் இருக்கும் வரை தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் நிச்சயம் காலூன்ற முடியாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் 127-வது

மீண்டும் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் விஜயகாந்துக்கு சிகிச்சை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

வரி ஏய்ப்பு செய்தாரா?: சரத்குமாரிடம் 4-வது நாளாக விசாரணை!

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரிடம் வருமான வரி அதிகாரிகள் 4-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) தீவிர விசாரணை நடத்தினர். அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம்

சரத்குமாருக்கு விஜயபாஸ்கர் ரூ.7 கோடி கொடுத்தாரா?: நடிகை ராதிகாவுக்கு சம்மன்!

இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகரில் பண விநியோகம் தொடர்பாக புகார்கள் எழுந்ததையடுத்து, கடந்த 7-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவர்

சாமளாபுரம் டாஸ்மாக் கடையை எதிர்த்து தொடர் போராட்டம்: 27 பேர் கைது! முழு கடையடைப்பு!

திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த 3 மதுக்கடைகள், சமீபத்தில் மூடப்பட்டன. அதற்கு பதிலாக, புதிய மதுக்கடை அமைக்கும்

இந்த போலீஸ் ரவுடியை “புகழ” விரும்பு வோருக்கு: இவரது தொலைபேசி எண்கள் இங்கே!

திருப்பூர் மாவட்டம், பல்லடம், சோமனூர் காரணம்பேட்டை சாலையில் இருந்த ‘டாஸ்மாக்’ கடையை, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மூடிய அதிகாரிகள், 1.5 கி.மீ. தள்ளி, அய்யன்கோவில் சாலையில் செவ்வாயன்று

டெல்லியில் அமைச்சர் பொன்.ராதாவை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்!

மத்திய இணையமைச்சர் பொன்.ராதா‌கிருஷ்ணனின் டெல்லி அலுவலகத்துக்கு நடிகர் கமல்ஹாசன் இன்று சென்றார். அவரை பொன். ராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்த தகவலை புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில்