தொடரும் மர்மம்: ஜெயலலிதாவின் சமையல்காரர் மீது கொலைவெறி தாக்குதல்!

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மரணம், கோடநாடு காவலாளி கொலை ஆகியவற்றை தொடர்ந்து, ஜெயலலிதாவின் சமையல்காரரையும் கொலை செய்யும் முயற்சி நடந்துள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு

க்ளிக் ஆர்ட் மியூசியத்தில் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல்!

இந்திய ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், “க்ளிக் ஆர்ட் மியூசியத்தை” சென்னையில் உள்ள வி.ஜி.பி.யில் முதலில் தொடங்கினார். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த க்ளிக் ஆர்ட் மியூசியம், சென்னையை தொடர்ந்து கலிபோர்னியாவில்

சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம்: ஏ.கே.விஸ்வநாதன் நியமனம்!

சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த கரண் சின்ஹா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக  ஏ.கே.விஸ்வநாதன்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி

“வயதில் மூத்த பெண்ணை நான் மணந்ததால் உங்களுக்கு என்ன பிரச்சனை?”: மேக்ரான் கேள்வி!

மதச்சார்பின்மையிலும், சமத்துவத்திலும் நம்பிக்கை கொண்ட இமானுவேல் மேக்ரான், சமீபத்தில் நடந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இமானுவேல் மேக்ரான், தன்னை விட 25 வயது

“கருணாநிதி விழாவுக்கு பாஜக.வினரை அழைக்க மாட்டோம்”: மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். இதனை கொண்டாடும் விதமாக, கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவை, அவரது பிறந்த நாளான

தலைமறைவாக இருக்கும் நீதிபதி கர்ணனின் அடுத்த நடவடிக்கை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்க கொல்கத்தா காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று

ஜூலை 19ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல்?

வரும் ஜூலை 19 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், தூக்குத் தண்டனை கைதிகளின்

தமிழீழத்தில் மே 12 முதல் 18 வரை தமிழின படுகொலை வாரம் அனுசரிப்பு!

சுதந்திர தமிழீழத்திற்காக நடைபெற்ற இறுதிப்போரில், 2009ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, சிங்கள பவுத்த

10 மாதங்களுக்கு பிறகு ஜூன் 3ஆம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி!

திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3-ம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார் என்று திமுக எம்.பி.யும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளாருமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் ஜூன் 3-ம் தேதி

அனைத்து அவமானங் களுடனும் “அருமையாக” நடந்து முடிந்தது நீட் தேர்வு!

இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான தேசிய

நிர்பயாவுக்கு ஒரு நீதி; பில்கிஸ் பானுவுக்கு வேறொரு நீதி!

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா (ஜோதி சிங்) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் அக்ஷய் தாகூர்,