“விவசாயிகளை தீவிரவாதிகளை போல் நடத்துகிறது மத்திய அரசு!” – சீதாராம் யெச்சூரி
“துயரத்தில் துடிக்கும் விவசாயிகளுக்கு உதவி செய்வதை விடுத்து, அவர்களைத் தீவிரவாதிகள் போல மத்திய அரசு நடத்துகிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி











