“விவசாயிகளை தீவிரவாதிகளை போல் நடத்துகிறது மத்திய அரசு!” – சீதாராம் யெச்சூரி

“துயரத்தில் துடிக்கும் விவசாயிகளுக்கு உதவி செய்வதை விடுத்து, அவர்களைத் தீவிரவாதிகள் போல மத்திய அரசு நடத்துகிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி

விவசாய கடனை ரத்து செய்வது ஃபேஷன் ஆகி விட்டதாம்! வெங்கய்யா செப்புகிறார்!!

வறட்சி காரணமாகவும், மத்திய ஆரியத்துவ மோடி அரசின் தவறான கொள்கைகள் காரணமாகவும் நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் தங்களது விவசாய

மோடியின் கைக்கு அடக்கமான ராம்நாத் கோவிந்த் – பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர்!

மேலே உள்ள படத்தில் இருக்கும் இருவரது உடல்மொழியை பாருங்கள். பிரதமர் நரேந்திர மோடி ஓர் எஜமானனுக்கு உரிய அலட்சிய பாவத்துடன் அமர்ந்திருக்கிறார். அவர் அருகே பவ்யமாக, தன்

பூனை வெளியே வருகிறது: ரஜினியுடன் அர்ஜூன் சம்பத் கும்பல் சந்திப்பு!

மத நல்லிணக்கத்தை கட்டிக் காத்து வரும் தமிழகத்தில் எப்படியாவது மத மோதலை உருவாக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி, வன்முறை வெறியாட்டம் நடத்திவரும் இந்து மக்கள் கட்சியின்

சட்டப் பேரவையில் இருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெளிநடப்பு! தி.மு.க. வரவேற்பு!!

தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், டிடிவி.தினகரன் ஆதரவாளருமான தங்க தமிழ்செல்வன் வெளிநடப்பு செய்தார். அவரது வெளிநடப்புக்கு, தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மேசையை தட்டி ஆதரவு தெரிவித்தார்கள்.

திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்: 5 ஆயிரம் பேர் கைது!

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் போலீசாரால்

தமிழகத்தை விட்டு வெளியேறுகிறது நியூட்ரினோ திட்டம்!

நியூட்ரினோ திட்டம் தமிழகத்தை விட்டு வெளியேற இருப்பதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இட மாற்றம் குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்தி இன்னும் வெளியாகவில்லை. அவ்வாறு நியூட்ரினோ

ஜூலை 17ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று (புதன் கிழமை) அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தற்போதைய

சீதாராம் யெச்சூரி மீது காவி பொறுக்கிகள் தாக்குதல்: தமிழக தலைவர்கள் கண்டனம்!

சீதாராம் யெச்சூரி மீது காவி பொறுக்கிகள் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள

சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சி: காவி பொறுக்கிகள் இருவர் கைது!

டெல்லியில் செய்தியாளர்கள் கூட்டத்துக்குள் ஊடுருவிய காவி பொறுக்கிகள் 2 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை

“கத்தாரை தனிமைப் படுத்துவது நல்லதல்ல!” – தமிமுன் அன்சாரி

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாருடன் அரசியல் உறவுகளை சவுதி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நான்கு நாடுகள் திடீரென துண்டித்துக் கொண்டுள்ளது பன்னாட்டு அரசியலில்