ஷாம் நடிக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘காவியன்’: இறுதிக்கட்ட படப்பிடிப்பில்!

நடிகர் ஷாம் தற்போது ‘2எம் சினிமாஸ்’ கே.வி.சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில், தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். ரோட்

ரஜினியின் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சமுத்திரக்கனி!

‘கபாலி’ வெற்றிப்படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் ரஜினிகாந்த். இது ரஜினியின் 164-வது படம் ஆகும். தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும்

ஐ.டி. கம்பெனிகளின் இன்னொரு முகம் – ‘விளையாட்டு ஆரம்பம்’

கார்த்திகேயன் வழங்க, மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘விளையாட்டு ஆரம்பம்’. இந்த படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார். இவர்களுடன் ரியாஸ்கான், பவர்ஸ்டார்

தனுஷ் தயாரிக்கும் ரஜினி படத்தின் டைட்டில்: நாளை காலை வெளியாகிறது

பா.ரஞ்சித் இயக்கும் ரஜினியின் புதுப் படத்தின் தலைப்பு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அப்படத்தை தயாரிக்கும் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்

“சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்துக்கு டிக்கெட் கிடைக்கல”: இயக்குனர் மகிழ்ச்சி!

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்த படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில் வெளியாகியுள்ள

3-டி தொழில் நுட்பத்தில் தமிழில் வெளியாகிறது மோகன்லாலின் ‘புலிமுருகன்‘

மோகன்லால் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வெளியிடப்பட்டு  ரூ.150 கோடி வசூல் சாதனை செய்த மலையாளப் படம் ‘புலிமுருகன்’. இப்படம் அதே பெயரில் தமிழில் 3-டி தொழில்நுட்பத்தில்

போராட்ட அறிவிப்பு எதிரொலி: ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

தமிழர்கள் கீழ்த்தரமாக நடந்துகொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்கள் அறிவித்துள்ளதை அடுத்து, ரஜினி

சங்கிலி புங்கிலி கதவ தொற – விமர்சனம்

சொந்த வீடு வாங்கி அம்மாவை (ராதிகா சரத்குமார்) சந்தோஷப்படுத்த வேண்டும் என்று போராடுகிறார் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் வாசு (ஜீவா). பல தந்திரங்கள் செய்து அவர்

இணையதளம் – விமர்சனம்

ஒரு இணையதளம் இருக்கிறது. அது வெறும் இணையதளம் அல்ல; கொலைதளம். ஒரு மர்மநபர், தான் கொல்ல நினைக்கும் நபரை பிடித்து வந்து, வீடியோவில் படமாக்கி, தன் இணையதளத்தில்

“தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்வோம்”: ரஜினி சூசக அறிவிப்பு!

“தேர்தல் வரும்போது” என நேரடியாக சொல்லாமல், “போர் வரும்போது பார்த்துக் கொள்வோம். ஆண்டவன் இருக்கிறான்” என்று ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் தெரிவித்தார். ரசிகர்களுடனான 5-வது நாள் சந்திப்பான

ஸ்டாலின், அன்புமணி, திருமா, சீமான் பற்றி ரஜினிகாந்த் பேச்சு!

ரசிகர்களுடனான 5-வது நாள் சந்திப்பான இன்று (வெள்ளிக்கிழமை), ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசியதாவது: என்னை வாழ வைத்த தெய்வங்கள் நீங்கள், நான் நன்றாக இருக்கிறேன். என்னை வாழ