ஆயிரத்தில் இருவர் – விமர்சனம்
எதிரும் புதிருமான இரட்டையர்களின் வாழ்வில் நடக்கும் திருப்பங்களை வித்தியாசமாக செல்லும் படம் ஆயிரத்தில் இருவர். திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தம்பதியருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. கதாநாயகன் வினய்
எதிரும் புதிருமான இரட்டையர்களின் வாழ்வில் நடக்கும் திருப்பங்களை வித்தியாசமாக செல்லும் படம் ஆயிரத்தில் இருவர். திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தம்பதியருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. கதாநாயகன் வினய்
மன்னார்குடியில் மிகவும் செல்வந்தர்களான மதுசூதனன் மற்றும் சேட் ஆகியோர் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டி போடுகிறார்கள். ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், மதுசூதனன் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக்
ராணுவ அதிகாரியாக இருக்கும் நாசரிடம் ஒரு கமாண்டோ படை இருக்கிறது. இது அனுஹாசன் தலைமையில் இயங்கி வருகிறது. அனு ஹாசன் ஒரு ஆணுக்கு நிகராக செயல்பட்டு வருகிறார்.
நாயகன் கதிர் கோயில்களில் உள்ள சிறுசிறு சிலைகளை திருடுவது, அதனை விற்பது என சிறிய அளவில் சிலை கடத்தல் தொழிலை செய்து வருகிறார். சிலை கடத்தல் என்றாலே
பிழைப்புத் தேடி கேரளா செல்லும் ஒரு தமிழ்நாட்டு இளைஞன், அங்கே சந்திக்கும் பிரச்சனைகளை யதார்த்தம் மற்றும் செண்டிமெண்ட் கலந்த விறுவிறுப்புடன் சொல்ல வந்திருக்கிறது ‘கொஞ்சம் கொஞ்சம்’ திரைப்படம்.
தற்போது தமிழ் சினிமா பயணித்துக்கொண்டிருக்கும் பாதைக்கு பொருத்தமாக இதுவும் ஒரு நகைச்சுவைப் பேய்ப் படம்தான். என்றாலும், படம் கொஞ்சம் ஸ்மார்ட்டாக சீரியஸாகவே ஆரம்பமாகிறது… தமிழகத்தின் தென்கோடியில் உள்ள
‘த பட்ஜெட் பிலிம் கம்பெனி’யின் வெளியீடான ‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் அறிமுக முன்னோட்ட விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் இன்று நடைபெற்றது. வெளியிட்டு பேசினார் இந்தியாவின்
பி.ஆர்.விஜயலக்ஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அபியும் அணுவும்’ படத்தில், கேரளா சினிமா உலகின் வளர்ந்துவரும் கதாநாயகர்களில் ஒருவரான டோவினோ தோமஸுக்கு பியா பாஜபாய் ஜோடியாக நடித்துள்ளார். இந்த காதல்
கபடி விளையாட்டோடு காதல் கலந்து சஸ்பன்ஸ் – கிரைம் திரில்லராக வெளிவந்திருக்கும் படம் ‘யார் இவன்’. கோவா போட் ஹவுஸில் நாயகி இஷா குப்தாவை நாயகன் சச்சின்
வருண் தவானுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்துள்ள இந்திப்படம் ‘ஜுட்வா 2.’. இம்மாதம் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் ஜாக்குலின் பெர்ணான்டஸும் நடித்துள்ளார். நாயகிகள் இருவரும் நீச்சல் உடை அணிந்து
தமிழில் பல ஜானர்களில் சிறந்த கதைகள் படைத்திருக்கும் சுஜாதா என்ற ரங்கராஜன், பல மர்மக்கதைகளையும் எழுதியிருக்கிறார். அவரது மர்மக்கதைகளில் கணேஷ் என்ற துப்பறிவாளர் கதாபாத்திரமும், அவருக்கு உதவுபவராக