அக்ரஹாரத்தில் இன்று நிறைய கழுதைகள்!
‘அக்ரஹாரத்தில் கழுதை’ என ஒரு படம். ஜான் ஆபிரகாம் இயக்கியது. காலத்தின் ரெலவன்ஸ் கருதி மீண்டும் பார்த்தேன். ஒரு புரொபசர் வீட்டுக்கு கழுதை குட்டி ஒன்று
‘அக்ரஹாரத்தில் கழுதை’ என ஒரு படம். ஜான் ஆபிரகாம் இயக்கியது. காலத்தின் ரெலவன்ஸ் கருதி மீண்டும் பார்த்தேன். ஒரு புரொபசர் வீட்டுக்கு கழுதை குட்டி ஒன்று
டிஜிட்டல் சாதனங்களை பற்றிய ‘நீயா நானா’வில் சுவாரஸ்யமான சொல்லாடல் ஒன்றை ஒருவர் அறிமுகப்படுத்தினார். Plug Point Anxiety! சில வருடங்களுக்கு முன் வரை, டிவி ரிமோட் கண்ட்ரோலுக்கு
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியினால் பயிர்கள் கருகுவதால், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி
இன்று மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், முழுக்க முழுக்க முகநூல், வாட்ஸாப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டது. இத்தனை நாள் உள்ளுக்குள் எரிந்துகொண்டிருந்த நெருப்பு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனா கடற்கரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டெழுந்து பேரணி நடத்தினார்கள். இந்த இளைஞர் படையால் மெரீனா கடற்கரை குலுங்கியது. வியப்பால் சென்னையே
சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளி மா.மி இ.தெ பு.த ஜெயலலிதா, 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டு விட்டார். ஏ-1 சந்தனப்பேழையில் உறங்கும் நிலையில் ஏ.-2
ஒரு படத்தில் வெள்ளையும் சொள்ளையுமாக வடிவேலு வருவார். அவருடன் முத்துக்காளை வருவார். ஒரு டீக்கடைக்கு வடிவேலு சென்று, ஸ்டூலில் அமர்ந்து, டீ சொல்லுவார். முத்துக்காளை வடிவேலுக்கு விசிறி
“மன்னார்குடி மாஃபியா”, “சட்ட விரோதமான அதிகார மையம்”, “கொள்ளைக் கூட்டம்” என்றெல்லாம் தமிழகத்தின் பல கட்சிகளாலும் ஊடகங்களாலும் காறி உமிழப்பட்ட சசிகலா குடும்பம், அதிமுகவின் தலைமைப் பதவியை
1. நேரா புத்தக கண்காட்சிக்கு போய், அஞ்சாறு எலக்கிய ஆளுமைகள புடிச்சி, கன்னத்தோடு கன்னம் ஒட்டி போட்டோ எடுத்துருங்க. “ஏய்… யாருய்யா நீ?” அப்டீன்னு கேட்டா… நாந்தான்
ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ திரைப்படம்
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், டெல்லியில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்கள், தங்கள் தற்காப்புக்காக கத்தி எடுத்துச் செல்ல மத்திய பாதுகாப்பு