“ஊழலில் மூழ்கியுள்ள சந்திரபாபு நாயுடுவை ‘ஹீரோ’ என்பதா?”: கமலை விளாசிய ரோஜா!
பார்ப்பனிய மதவெறி பிடித்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து மத்தியிலும், ஆந்திர மாநிலத்திலும் ஆட்சிசுகம் அனுபவித்து வரும் கட்சி தெலுங்கு
பார்ப்பனிய மதவெறி பிடித்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து மத்தியிலும், ஆந்திர மாநிலத்திலும் ஆட்சிசுகம் அனுபவித்து வரும் கட்சி தெலுங்கு
கமல் கட்சி: ஒரு விமர்சனம் நான் உங்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. இதைத்தான் இப்படித்தான் செய்வீர்கள் என நினைத்தேன். மிக கச்சிதமாக அதையே செய்திருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது
என்னுடைய இரண்டு நண்பர்கள் – கமலுக்கு மிக மிக மிக நெருக்கமானவர்கள் – கமலை ஒரு ஜீனியஸ் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கமல்ஹாசனை இலக்கியம் படித்தவர் என்றும்
ஐயா, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணிபுரிகிறார் ஒருவர். திடீரென்று ஒருநாள் தனது தொழிலை மாற்றிக்கொண்டு, “தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கப் போகிறேன்” என்று
நடிகர் கமல்ஹாசன் தான் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சிக்கு ‘மக்கள் நீதி மய்யம்’ என பெயர் சூட்டியிருக்கிறார். இப்பெயரை அவர் மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற அவரது கட்சிக் கூட்டத்தில்
தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது தண்ணீர் தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக்
‘யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் சுபா தம்பி பிள்ளை தயாரித்துள்ள படம் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’. ஏஆர் ரெஹானா இசையமைத்து, படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பருவநிலை மாறும்போது ஒருசில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் ஒரு பகுதி வருமாறு: கழகத்தை குடும்பக் கட்சி என்று வெளியிலிருந்து விமர்சனம் வரும்போதெல்லாம், இது
ரஜினிகாந்த் நடிப்பில் 2014ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்த திரைப்படம் ‘கோச்சடையான்’. இத்தோல்விப் படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியிருந்தார். இந்த படம் தயாரிப்பில் இருந்தபோது,
மார்க்சிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தமிழ் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற இக்கட்சியின் மாநில மாநாட்டில் அவர் புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970ஆம் ஆண்டு இக்கட்சியில்