காவிரி வழக்கு: ஏமாற்றும் மோடி அரசுக்கு ஒத்து ஊதிய உச்ச வழக்கு மன்றம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கை உச்ச வழக்கு மன்றத்தில் இழுத்தடித்து, தமிழகத்தை ஏமாற்றும் நடவடிக்கையில் மோடி அரசு இறங்கியுள்ளது. “கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய

எஸ்.வி.சேகரை கைது செய்யாத காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை ஆரிய / பார்ப்பன வெறியனும், பாரதிய ஜனதா க்ட்சியை சேர்ந்த காமெடி சபா நாடக  நடிகனுமான எஸ்.வி.சேகர் தனது

“காவிரி மறுக்கப்பட்டால் இந்தியாவின் பூகோளமே புரட்டி எழுதப்படலாம்”: வைரமுத்து எச்சரிக்கை!

“காவிரி மறுக்கப்பட்டால் இந்தியாவின் பூகோளமே புரட்டி எழுதப்படும் வாய்ப்பு வரலாம்” என்று கவிஞர் வைரமுத்து எச்சரித்துள்ளார். ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ‘தொல்காப்பியர்’ குறித்த ஆய்வுக் கட்டுரையைக் கவிஞர்

“என்றென்றும் என் பேர் சொல்லும் படமாக ‘ டிராஃபிக் ராமசாமி’ இருக்கும்!” – எஸ்.ஏ.சந்திரசேகரன்

தள்ளாத வயதிலும் தளராத சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை  அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’ . இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன்

திரையுலகில் காலூன்ற போராடும் சாந்தனு – பிருத்வி: கவலையில் பாக்யராஜ் – பாண்டியராஜன்!

ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.  இயக்குநர் பாக்யராஜின் உதவியாளரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன்

21ஆம் நூற்றாண்டுக்கு மார்க்ஸ் என்ன சொல்கிறார்?

ஒரு அரசியல் அறிக்கை வெற்றிபெற வேண்டுமென்றால் அது ஒரு கவிதையைப் போல நம் இதயத்துடன் பேச வேண்டும். அதேநேரத்தில் நம் மனதில் அசாதாரணமான புதிய படிமங்களையும், கருத்துக்களையும்

கானக புகைப்படக் காரராக ஆண்ட்ரியா நடிக்கும் கிரைம் திரில்லர் – ‘கா’

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது ‘பொட்டு’ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். இப்படம் மே மாதம் வெளியாக உள்ளது.

“நான் சாவித்திரியாக மாறுவதற்கு அவரது மகள் எனக்கு உதவியாக இருந்தார்!” – கீர்த்தி சுரேஷ்

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ஆக்கப்பட்டுள்ளது. இது தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரிலும் வருகிற மே 9ஆம்

“இரட்டை அர்த்த வசனங்களை பேசி நடித்தது புதிய அனுபவம்!” –நடிகை யாஷிகா ஆனந்த்!

மே மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் ஹாரர் காமெடி படத்தில், “இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட காட்சிகளில்

“பேய் படத்தில் நடிக்க மாட்டேன்”: அரவிந்த்சாமி திட்டவட்டம்!

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமியும்,. இவருக்கு ஜோடியாக அமலாபாலும் நடித்திருக்கிறார்கள்.. இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த “ஆன்மிகவாதி” ஆஸ்ராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை!

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆஸ்ராம் பாபு (வயது 75).. மத்தியப் பிரதேச மாநிலம், சிந்திவாரா பகுதியில் உள்ள ஆசாராம் பாபுவின் மற்றொரு