‘முனி 4 காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்: ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்கள்!
சன் பிக்சர்ஸ் வழங்க, ராகவேந்திரா புரடக்ஷன் ராகவா லாரன்ஸின் ‘முனி 4 காஞ்சனா 3’ படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலன்று (நேற்று) வெளியானது. வெளியான நேற்று ஒரே நாளில்
சன் பிக்சர்ஸ் வழங்க, ராகவேந்திரா புரடக்ஷன் ராகவா லாரன்ஸின் ‘முனி 4 காஞ்சனா 3’ படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலன்று (நேற்று) வெளியானது. வெளியான நேற்று ஒரே நாளில்
‘ஹீரோநியூஸ் ஆன்லைன்’ வாசகர்கள் உள்ளிட்ட அன்பர்கள் அனைவருக்கும்…
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் உறுப்பினர் டி.சேகர் விடுத்துள்ள வேண்டுகோள்: பொங்கலுக்குமுன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.
வரும் மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 80
தேனி மாவட்டம் கொடுவிளார்பட்டியில் நிறைய சொந்தபந்தங்கள் சகிதம் அடிதடி பேர்வழியாக ஜாலியாக, சந்தோஷமாக வாழ்ந்துவருபவர் அஜித் குமார். அவரது ஊருக்கு மருத்துவ முகாமுக்காக வரும் டாக்டரான நயன்தாராவுக்கு
படத்தின் பெயர் ‘பேட்ட’ என அறிவிக்கப்பட்டவுடன் ‘ராயப்பேட்டை’, ‘உளுந்தூர்பேட்டை’ போல் ‘பேட்ட’ என முடியும் ஏதோவொரு ஏரியா பற்றிய கதையாக இருக்கும் என்று அப்பாவித்தனமாக யூகித்துக்கொண்டவர்களுக்காகச் சொல்கிறோம்:
அரசு நிறுவன உயர் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் ஆதிக்க மேல் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சாசன மசோதா
போலீஸ் வாகனத்தை தாக்கிய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழந்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுள்ளார். இவ்வழக்கின் தொடக்கப்புள்ளி ஓர் ஏழை தலித் பெண்ணின்
பிரபல திரைப்பட இயக்குனர் பி.வாசுவின் மகனும், நடிகரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான சக்தி வாசு, மதுபோதையில் ஓட்டிவந்த தனது காரை மற்றொரு கார் மீது மோதினார்.
திரையுலகில் தனக்கென தனியாக ஒரு பாதையை வகுத்து, குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோவாக வலம்வரும் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம்
மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசின் கைப்பாவையாக செயல்படும் இண்டிய தேர்தல் ஆணையம் தான்தோன்றித்தனமாக அரசியல் உள்நோக்கத்துடன் அறிவித்த திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை, கடும் எதிர்ப்பு