”காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன்”: அமித்ஷாவுக்கு ரஜினி பாராட்டு
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் ஆங்கில புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், ஒன்றிய
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் ஆங்கில புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், ஒன்றிய
காஷ்மீர் பிரச்சனை குறித்து விவாதிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் கூட்டணிக் கட்சிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆகஸ்டு 10) மாலை நடந்தது. திராவிடர்
’நேர்கொண்ட பார்வை’யில் கொஞ்சம் சைடு வாங்கிய அந்த நீளமான சண்டை சீக்வன்ஸ், பஞ்ச் டயலாக், நாயகனின் பாத்திரப் படைப்பு, ஃப்ளாஷ்பேக் என முன்பே பயந்த பல விமர்சனங்கள்
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக கூட்டணி வேட்பாளர்
திரைப்பட துறைக்கான 66-வது ஒன்றிய அரசு விருதுகள் இன்று (ஆகஸ்ட் 9) அறிவிக்கப்பட்டன. நடிகை சாவித்திரியின் வாழ்க்கைக் கதையை சித்தரிக்கும் ‘மஹாநடி’ என்ற தெலுங்குப் படத்துக்காக சிறந்த
திரைப்பட துறைக்கான 66-வது ஒன்றிய அரசு விருதுகள் இன்று (ஆகஸ்ட் 9) அறிவிக்கப்பட்டன. இவ்விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ என்ற படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இப்படத்தை
கூடா நட்பு எப்போதும் கேடாய் முடியும் என்பதே கரு. 80 காலகட்ட பின்னணியில் ஆடு கிடை போட்டு பிழைப்பு நடத்தும் குடும்பத்தில், ஒரு இளைஞன் கூடாத திருட்டுப்பயல்களின்
கடந்த ஆண்டு வெளிவந்த குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாணின் அடுத்த படம் இது. முந்தைய படத்தில் இருந்த நடிகர்கள் பலரும் இந்தப் படத்திலும் இருக்கிறார்கள் என்பதால் சற்று
கொடைக்கானலில் செந்நாய்கள் அதிகம் இருக்கும் காட்டுப்பகுதியில் உள்ள மரங்களை வெட்ட எம்எல்ஏ உதவியுடன் டெண்டர் எடுக்கிறார் ஒரு கான்ட்ராக்டர். செந்நாய் பயத்தால் மரம் வெட்ட தொழிலாளர்கள் வர
தமிழ் திரையுலகில் ஏற்கெனவே இரண்டு சூர்யாக்கள் பிரபலமாக இருக்கிறார்கள். ஒருவர் பிரபலமான நடிகர் சூர்யா (நடிகர் சிவகுமாரின் மகன்). இன்னொருவர் வெற்றிப்பட இயக்குனரும் முன்னணி நடிகருமான எஸ்.ஜே.சூர்யா.
2012-ல் வெளியான ‘கழுகு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சத்யசிவா. இடையில் சில படங்களுக்குப் பிறகு, ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு அழுத்தமான கதையுடன் ‘கழுகு-2’