ஜெயலலிதா எழுந்து உட்கார்ந்தார்; சைகையில் பேசுகிறார்!

கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடுகள் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆயிரம்விளக்கு கிரீம் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்

“முதல்வர் ஜெயலலிதா 7 – 10 நாட்களில் வீடு திரும்புவார்!”

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அ.தி.மு.க. அமைச்சராக இருந்தவரும், தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருப்பவருமான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக வியாழனன்று சென்னை

தேர்தல் ரத்து எதிரொலி: உள்ளாட்சி அமைப்புகளில் இனி சிறப்பு அதிகாரிகள் ஆட்சி!

தமிழக உள்ளாட்சி தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், உள்ளாட்சிகளின் நிர்வாகத்தை கவனிக்க, சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்தை பிறப்பிப்பதற்கான அரசாணை இன்று தமிழக

ஜெயலலிதா இல்லாமல் நடந்த அமைச்சரவை கூட்டம்: அமைச்சர்கள் அழுதார்களா?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 27 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசை நிர்வாகம் செய்வது யார் என திமுக

சுவாதி, ராம்குமார் மரணங்கள்: போலீசை தண்டிக்க என்ன வழி?

ராம்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. தேவைப்பட்டால், இன்னொரு உடற்கூராய்வுக்காக உடலை எடுப்பதற்கு ஏற்ற முறையில் உடலை அடக்கம் செய்திருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார். மரணம் குறித்த

“ஜெயலலிதாவின் ஒப்புதலுடன்” அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த (நவம்பர்) மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 26ஆம் தேதி

மோடி அரசை கண்டித்து ரயில் மறியல்: வைகோ, திருமா, சீமான் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நரேந்திர மோடியின் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து அக்டோபர் 17, 18 தேதிகளில் தமிழகம் முழுவதும் 48 மணி நேர தொடர்

ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பெண் மருத்துவர்கள் 2-வது நாளாக பிசியோதெரபி சிகிச்சை!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர் ந்த 2 பெண் மருத்துவ நிபுணர்கள் நேற்று 2-வது நாளாக பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். உடல்நலக்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவ.19ல் தேர்தல்!

கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, அவ்விரு தொகுதிகளிலும் தேர்தலை ரத்து

தண்டவாளத்தில் நாற்று நட்டு, உணவு சமைத்து விவசாயிகள் நூதன போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழகத்தை வஞ்சிக்கும் நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரியும் தமிழ்நாடு விவசாய

ரயில் மறியல்: ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கைது!

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி அக்டோபர் 17, 18ஆம் தேதிகளில் (இன்றும் நாளையும்) 2 நாட்கள் 48 மணி நேர ரயில் மறியல்