லட்சுமி ராமகிருஷ்ணன் எழுதி, இயக்கி, நடித்த ‘அம்மணி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது. வித்தியாசமான படைப்பு என பாராட்டப்படும் இப்படம் தற்போது அமெரிக்காவில்
கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு, ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ சார்பில் வெங்கட் பிரபு தயாரித்து இயக்கிவரும் ‘சென்னை 28 இரண்டாம் பாக’த்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் நிறைவு செய்திருக்கின்றனர்.
தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் ‘திரைக்கு வராத கதை’ என்ற பெயரில் புதிய திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்துள்ளனர்.
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘போகன்’. பிரபுதேவாவின் ‘பிரபுதேவா ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரித்துவரும் இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு
‘கோ’, ‘அயன்’, ‘மாற்றான்’, ‘அனேகன்’ போன்ற படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘கவண்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். கவண் என்பது
காயத்திரி பிக்சர்ஸ் சார்பில் ஜி.ராமசாமி தயாரித்திருக்கும் படம் ‘ரங்கராட்டினம்’. இதில் மகேந்திரன் நாயகனாகவும், ஷில்பா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், முனைவர் கு.ஞானசம்பந்தன், சென்ராயன்,
திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடனக் கலைஞராகவும், நடன இயக்குனராகவும் புகழ் பெற்றவர் சாண்டி. இவர் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘பலசாலி’. இப்படத்தில் சாண்டிக்கு ஜோடியாக, ‘சண்டிக்குதிரை’ பட
பரதன் இயக்கும் ‘பைரவா’ படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தின் வசனக் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. இப்படம் பொங்கலன்று திரைக்கு வருகிறது. இதனை அடுத்து,
இப்போதெல்லாம் நடிகர் சிம்புவின் இருப்பை, அவரது நடிப்பில் வெளியாகும் படங்களை வைத்து அறிய முடிவதில்லை. அவரது படங்களின் வேலைகள் இழுத்துக்கோ… பறிச்சுக்கோ… என கிடப்பதால், அவரின் சர்ச்சைக்குரிய
நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், தந்தி டிவிக்கும் இடையிலான உறவு நீளமானது; அகலமானது; ஆழமானது. அது வெறும் நடிகர் – ஊடகம் உறவு மட்டுமல்ல, வர்த்தக உறவையும் உள்ளடக்கியது. ஆம்.