இந்திய அளவில் சிறந்த உயர்அதிகாரிகள் பட்டியலில் சகாயம் ஐ.ஏ.எஸ். முதலிடம்!

இந்திய அளவில் சிறந்த ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியலில், “லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் உயர்த்து” என்ற தாரக மந்திரத்துடன், நேர்மையாகவும் சாமானிய மக்களுக்கு ஆதரவாகவும் பணியாற்றும்

சகாயம் ஐ.ஏ.எஸ். வழிகாட்டுதலில் மருந்தகம்: ரூ.1500 மருந்து ரூ.150க்கு விற்பனை!

நடுத்தர வயது எனப்படும் 35 வயதை எட்டிவிட்டாலே, எவ்வளவு உணவு சாப்பிடுகிறோமோ அதே அளவுக்கு கை நிறைய மாத்திரைகளை அள்ளி விழுங்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் நாம்

“இந்தி தெரியாதது அவமானம் அல்ல; அது என் இன எழுச்சியின் அடையாளம்!” – சகாயம்

“இந்தி தெரியாது என்று சொல்லுவது எனக்கு அவமானம் அல்ல; அது என் இன எழுச்சிக்கான அடையாளம்” என்றார் சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழ் மொழியறிஞர் குணா எழுதிய ‘தமிழரின்

ஆங்கிலத்தை “கொலை” செய்த மாணவியை பாராட்டிய கலெக்டர்!

“தமிழில் ஆங்கிலம் கலந்து தமிழ் கொலை செய்யப்படுவதையே கண்டுவந்த எனக்கு, ஒரு ஏழை கிராமத்து அரசுப்பள்ளி மாணவி, முதன்முறையாக ஆங்கிலத்தில் தமிழைக் கலந்து ஆங்கிலத்தைக் கொலை செய்ததைக்

“ஆங்கில அடிமைகளுக்கு சுதந்திரம் பற்றி பேச உரிமை இல்லை!” – சகாயம் ஐ.ஏ.எஸ்.

“ஆங்கில அடிமைகளுக்கு சுதந்திரத்தை பற்றி பேசக்கூடிய உரிமை இல்லை” என்றார் சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழ் மொழியறிஞர் குணா எழுதிய ‘தமிழரின் தொன்மை’ நூல் வெளியீட்டு விழாவில் சகாயம்

“தமிழை இந்தியாவின் ஆட்சிமொழி ஆக்க சொன்னேன்”: சகாயம் ஐ.ஏ.எஸ். பேச்சு!

‘இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழியை ஆக்கலாம்?’ என கேட்டதற்கு, பழமையான இலக்கண, இலக்கிய வளம் கொண்ட, உலகின் வாழும் மொழிகளில் மிக மூத்த மொழியான தமிழையே

“ஈழத்தமிழருக்காக கொதிப்பது வெறி அல்ல; நெறி!” – சகாயம் ஐஏஎஸ் பேச்சு!

இளந்திருமாறன் தயாரிப்பில், சு.சி.ஈஸ்வர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம் ‘இணைய தலைமுறை. கல்லூரி மாணவர் தேர்தலை மையமாகக் கொண்ட இந்த படத்தில் புதுமுகங்கள் அஸ்வின் குமார், மனிஷாஜித்  நடிக்கிறார்கள். இந்த படத்தின்

“என்னை அரசியலுக்கு அழைத்ததால் அச்சமடைந்தேன்!” – சகாயம் ஐ.ஏ.எஸ்.

சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ”மக்கள் பாதை” என்ற பெயரில் இயக்கம் தொடங்கப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த இயக்கத்தை உ.சகாயம் ஐ.ஏ.எஸ்