பா.ரஞ்சித் தயாரிக்கும் திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித் இரண்டாவது படமான ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தன்னை மீண்டும் சிறந்த இயக்குநர் என்று நிரூபித்துக் கொண்டார். மூன்றாவது

‘தரமணி’ படத்துக்கு நா.முத்துக்குமார் எழுதிய பாடல்கள்: ரஜினிகாந்த் வெளியிட்டார்!

ஜேஎஸ்கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்து, ராம் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘தரமணி’. மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக, ‘From the

“எங்கள் தெய்வமான ராவணனை எரிக்காதே”: பழங்குடி மக்கள் போராட்டம்!

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கோண்டு பழங்குடி மக்கள், இராவணன் உருவபொம்மை எரிக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். விஜயதசமி – தசரா விழாவில் ‘இராம

“ராமனை வச்சி பொழப்பு நடத்த பாக்குறானுக களவாணி பசங்க”: காமராஜர் அதிரடி!

“நீங்க பலதெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா? இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?” என்று கேட்டேன். அவர் கொஞ்சம்கூடத் தாமதிக்காமல், “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ

ராமின் ‘தரமணி’ இசை வெளியீடு நவ.20; திரைப்பட வெளியீடு டிச.23

ஐடி நிறுவனங்களின் சொர்க்கம் என கருதப்படுவது சென்னை தரமணி. ஆனால், இதுவரை யாரும் அறியாத மற்றொரு பக்கமும் தரமணிக்கு இருக்கிறது. அந்த மற்றொரு பக்கத்தை மையமாகக்கொண்டு உருவாகி

“இந்த ஆவணப்படம் பார்க்கும்போது உங்களுக்கு கோபம் வந்தால் அதுதான் வெற்றி!” – பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித் தனது ‘நீலம்’ அமைப்பு மூலமாக ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை’ (‘BEWARE OF CASTES- MIRCHPUR’), ‘டாக்டர் ஷூமேக்கர்’ என்ற இரண்டு ஆவணப்படங்களை தயாரித்துள்ளார். ஹரியானா மாநிலத்தில்

சிவகார்த்திகேயனை அடுத்து மேடையில் அழுதார் நடிகை பூர்ணா!

‘ரெமோ’ படத்தின் நன்றி விழா மேடையில் நடிகர் சிவகார்த்திகேயன் அழுததை அடுத்து, ‘சவரக்கத்தி’ படத்தின் டீஸர் வெளியீட்டு விழா மேடையில் அப்படத்தின் நாயகி நடிகை பூர்ணா அழுதார்.

“இயக்குனர்களை இயக்குவது சுலபம் அல்ல”: கே.பாக்யராஜ் பேச்சு! 

மனிதனின் அன்றாட வேலைப்பளுவை குறைக்கும் நோக்கத்தில் கத்தி உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலத்தில் அது திருடுவதற்கும், ஒருவரை கடத்துவதற்கும், இன்னும் பல குற்றச் செயல்களுக்கும்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமஸ்கிருதர் சூழ்ச்சியால் இராமன் கடவுள் ஆனார்; இராவணன் அரக்கன் ஆனார்!

யார் இராவணன்…? அரக்கனா? நர மாமிசம் உண்ணும் கோரியா? அயோக்கியனா? இல்லை. இவற்றில் எதுவும் இல்லை. பிறகு இராவணன் யார்? கலை பத்தில் தலைசிறந்த கலைஞன். யாழிசை

“ராம லீலா”வுக்கு எதிர்ப்பு: சென்னையில் ராமன் உருவம் எரிப்பு! த.பெ.தி.க.வினர் கைது!

வடநாட்டில் ஆண்டுதோறும் திராவிடர் மற்றும் இதர பழங்குடி மக்களை இழிவுபடுத்தும் நோக்கில், அசுர குலத்தைச் சேர்ந்த இராவணனின் உருவத்தை “ராம லீலா” என்ற பெயரில் எரித்து வருகின்றனர்.

‘தரமணி’ பற்றி ராம்: “அரேபிய குதிரை – நாயகி! நோஞ்சான் வீரன் – நாயகன்!!”

ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தரமணி’. யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை சதீஷ்குமார் தயாரித்திருக்கிறார். நீண்ட நாட்களாக தயாரிப்பில்