7ஆம் தேதி ஆளுநர் சென்னை வருகிறார்: 9ஆம் தேதி சசிகலா முதல்வராக பதவி ஏற்கிறார்!

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக வி.கே.சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, வரும் 9ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் 21-வது முதல்வராகவும், எம்.ஜி.ஆர்,

“மக்களின் முதல்வர்” ஆனார் ஓ.பி.எஸ்!

ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அன்று இரவே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த டிசம்பர்

“சசிகலா முதல்வர் ஆவது மக்கள் விருப்பத்துக்கு எதிரானது”: மு.க.ஸ்டாலின் கருத்து!

சசிகலா முதல்வர் ஆவது மக்கள் விருப்பத்துக்கு எதிரானது; ஜெயலலிதாவின் எண்ணத்துக்கும் விரோதமானது என்று திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மாற்றம்: வி.கே.எஸ் உள்ளே! ஓ.பி.எஸ். வெளியே!!

சர்ச்சைக்கு இடம் அளிக்கும் வகையில் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட வி.கே.சசிகலா, அடுத்து முதலமைச்சராக பொறுப்பேற்க வசதியாக, தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

“தேசதுரோக வழக்கு: பாஜகவை பின்பற்றுகிறது ஓ.பி.எஸ். அரசு!” – இரா.முத்தரசன்

“போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்வது, பாஜக ஆளும் மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறையாகும். அத்தகைய தவறான முன்னுதாரணத்தை தமிழக

“விஷால் அவர்களே… டெல்லி போனீர்களா? பிரதமரை சந்தித்தீர்களா? என்ன பேசினீர்கள்?”

விசால் அவர்களே… திருட்டு விசிடி, நடிகர் சங்க கட்டிடம், தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றல்னு ஏகப்பட்ட பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிச்சது போதாதுன்னு கடைசியா சல்லிக்கட்டில் ஒரு ஸ்டண்ட் அடிச்சீங்க

“தமிழக அரசின் அவசர சட்ட வரைவு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது”: ஓ.பி.எஸ். தகவல்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் அவசரச் சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பட்டு விட்டது. இத்தகவலை தமிழக முதல்வர்

“ஜல்லிக்கட்டு தடை விவகாரத்தில் தலையிட முடியாது”: மோடி கைவிரிப்பு; ஓ.பி.எஸ். ஏமாற்றம்!

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. இதனையடுத்து டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (வியாழக்கிழமை) காலை

“ஓ.பி.எஸ். தமிழ்நாட்டு முதல்வரா? கயவன் சுப்பிரமணியன் சுவாமியின் ஏவலரா?”

“தமிழர் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தமிழர் பண்பாட்டை அழிக்கும் வகையில், சல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள இந்திய அரசை எதிர்த்து, சல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, சனநாயக முறையில் போராடுவோர்

முதல்வர் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்!

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, சட்ட்ப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களைச்

“புதுமைத் தலைவி” சசிகலாவின் “பொற்பாதம்” பணிந்து வணங்கிய முதல்வர் ஓ.பி.எஸ்.!

ஆண்டான் – அடிமை முறைக்கு ஜனநாயகத்தில் இடமில்லை. இங்கு கட்சித் தலைவரும் தொண்டர்களும் சமமானவர்கள் தான். “கட்சித்தலைவர் உயர்ந்தவர், தொண்டர்கள் தாழ்ந்தவர்கள்” என்ற ஏற்றத் தாழ்வு கூடாது