ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான சூழ்ச்சியாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்!

“விலங்குகளின் நண்பர்கள்”என்ற அமைப்பின் தலைவர் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. இவருடைய மகன் தான் வருண்காந்தி. வெளிநாட்டு பெண்களை சுகிப்பதற்காக நம் நாட்டு  ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்குக்

ஜல்லிக்கட்டு விவகாரம்: மன்னிப்பு கேட்கும் பொன்.ராதா பாஜகவில் இருந்து விலகுவாரா?

தமிழ் தேசிய இனத்தின் பாரம்பரிய அடையாளங்களின் ஒன்றான ஏறு தழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு, சில சூதுமதியாளர்களின் கேடுகெட்ட தந்திரம் காரணமாக தடை செய்யப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக

“ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது”: உச்ச நீதிமன்றம் பிடிவாதம்!

ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது என்று இந்தியாவின் சுப்ரீம் நீதிமன்றமான உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்டது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டு பொங்கல்

“ஜல்லிக்கட்டு தடையை ஜீரணிக்க முடியவில்லை!” – நடிகர் அசோக் செல்வன்

“பாரம்பரிய காளைகளுக்கு செய்யப்படும் மரியாதையே ஜல்லிக்கட்டு. குலதெய்வம் போல காளைகளை கொண்டாடி மகிழும் இடத்தில் அதைக் கொடுமைப்படுத்துவதாக ஒப்பாரி வைக்கிறது PETA. அதையும் நம்பி நீதிமன்றங்கள் தடை

ஜல்லிக்கட்டு தடைக்கு தி.மு.க. – காங். காரணம்: ஆதாரம் இதோ – மன்மோகன் சிங் கடிதம்!

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று நேற்று (3ஆம் தேதி) அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக நீலிக்கண்ணீர் வடித்து, ஆர்ப்பாட்டம் நடத்தின.