காளைகளை தடை செய்து சிங்கங்களை திறந்து விட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்!

ஜல்லிக்கட்டு காளைகளை தடை செய்ததன் மூலம் தமிழ் சிங்கங்களை திறந்துவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும் என்று இன்று அலங்காநல்லூரில் 5வது நாளாகவும், சென்னை மெரினா கடற்கரை

மத்திய அரசின் மனுவை ஏற்று ஜல்லிக்கட்டு வழக்கு தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், ஒரு வாரத்துக்கு தீர்ப்பளிக்கக் கூடாது என்று கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை

“தமிழக அரசின் அவசர சட்ட வரைவு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது”: ஓ.பி.எஸ். தகவல்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் அவசரச் சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பட்டு விட்டது. இத்தகவலை தமிழக முதல்வர்

“ஜல்லிக்கட்டு தடை விவகாரத்தில் தலையிட முடியாது”: மோடி கைவிரிப்பு; ஓ.பி.எஸ். ஏமாற்றம்!

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. இதனையடுத்து டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (வியாழக்கிழமை) காலை

மெரினா இருளில் வீரகாவியம் படைக்கும் இளைஞர்களின் அற்புத போர் பரணி!

ஓ.பி.எஸ் – சசிகலா கும்பலின் ஏவலர்களான போலீசார், சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை கலைந்து போகச் செயவதற்காக, ரூம் போட்டு

“ஜல்லிக்கட்டு சாதிக்கட்டு அல்ல! வறட்டுவாதிகளுக்காக வரலாறு நிற்பதில்லை!”

காலையிலிருந்து மெரினாவில் இளைஞர்களோடு உரையாடவும், முழக்கமிடவும் முடிந்தது. அவர்கள் முற்போக்கு கோரிக்கைகளையோ, அரசியல் கோரிக்கைகளையோ மறுக்கவில்லை. மாறாக, அப்படியான முழக்கங்களுக்கும் குரல் கொடுக்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து சில இளைஞர்கள்

தடையை மீறி 3 நாளில் 300 இடங்களில் வெற்றிகரமாக நடந்தது ஜல்லிக்கட்டு!

நீதிமன்றங்களின் கடும் நிபந்தனைகள், ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றால் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் மட்டும் நடைபெற்றுவந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, உச்சநீதிமன்றம் விதித்த தடை காரணமாக கடந்த

“பிறப்பால் நான் தமிழச்சி”: த்ரிஷா அறிக்கை! ‘பீட்டா’ உறவு பற்றி மௌனம்!

தமிழினத்தின் தனித்த அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு விளையாட்டை அழித்தொழிக்க முனைப்பாக செயல்பட்டு வருவதோடு, தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றால் தமிழக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மிரட்டியும்

“பீட்டா’வை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்துங்கள்”: பாரதிராஜா கோரிக்கை!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மதுரை அவனியாபுரத்தில் போராட்டம் நடத்திய இயக்குநர் வ.கெளதமன் உள்ளிட்டோரை தாக்கிய காவல்துறைக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பீட்டா அமைப்பை

பலத்த எதிர்ப்பு எதிரொலி: “பீட்டா” நடிகை த்ரிஷா ட்விட்டரைவிட்டு ஓட்டம்!

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடுமையான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வந்த “பீட்டா” விளம்பர நடிகை த்ரிஷா, தனது ட்விட்டர் பக்கத்தை முடக்கி வெளியேறினார். ஜல்லிக்கட்டு தடை விவகாரம் தமிழகம்

“நாம் அடக்க வேண்டியது யாரை? காளையையா, டில்லியையா?”

“பொங்கல் விடுமுறையையே ரத்து செய்கிறது மோடி அரசு. ‘கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே’ என்று திமிராக கேலி பேசுகிறார் உச்சநீதிமன்ற நீதிபதி. ‘திராவிட இயக்கத்தை அழிப்போம்’ என்று