‘பென்சில்’ படத்துக்கு தடை வாங்க தனியார் பள்ளிகள் முயற்சி?
ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில், மணி நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘பென்சில்’ திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி
ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில், மணி நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘பென்சில்’ திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி
தியாகுவின் பேட்டி பார்த்தேன். ஏதோ தனித்தமிழ்நாடு இலட்சியத்திற்காக ஆயுதமேந்தி முந்திரிக்காட்டுக்குள்ளிருந்து போராடிக் கொண்டிருக்கும் கொரில்லா போராளி போன்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் கலைஞர் செய்திகள் தொலைகாட்சியில்
வருகின்ற 13ஆம் தேதி உலகெங்கும் கோலாகலமாக வெளிவர இருக்கும் ‘கோ 2’ படத்தின் கதாநாயகன் பாபி சிம்ஹா தனக்கு இந்தப் படம் பெரிய திருப்பத்தைக் கொடுக்கும் என்பதில் தீவிர நம்பிக்கையுடன்
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரபல கல்வியாளர் வசந்திதேவியும், நாம் தமிழர் கட்சி சார்பில் திருநங்கையும் சமூக
தனக்கு எதிரி திமுக தலைவர் கருணாநிதி மட்டும் தான்; தன் கட்சிக்கு எதிரி திமுக – காங்கிரஸ் கூட்டணி மட்டும் தான்; கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர் பெரியகருப்பன். தற்போது சிவகங்கை மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் இவர், நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்
வருகிற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி –
விஜய் படங்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த அதிமுக அரசிற்கு பாடம் புகட்டும் வகையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக விஜய் மக்கள் இயக்கம்
பேய் போலவே டைம் மிஷின் எனப்படும் கால எந்திரமும் கற்பனையானது. உலகில் இல்லாதது. எதிர்காலத்தில் சாத்தியம் என உறுதியாகச் சொல்லவும் முடியாதது. எனினும், இல்லாத பேயை மையமாக
சூர்யா, சமந்தா, நித்யாமேனன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ’24’. விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது. நாளை
“அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கைபேசி வழங்கப்படும். அனைவருக்கும் விலையில்லா செட் டாப் பாக்ஸ் வழங்கப்படும். மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படும்” என்பன உள்ளிட்ட