தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அம்மாநில முதல்வரும், காங்கிரஸ்
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுவையில் நெல்லிக்குப்பம் ஆகிய 4 சட்டபேரவை தொகுதிகளில் வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும்
தேசிய – தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருச்சியில் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், “தமிழகத்தில்
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக்
கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல்
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த (நவம்பர்) மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 26ஆம் தேதி
கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, அவ்விரு தொகுதிகளிலும் தேர்தலை ரத்து
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத்
ராகுல் காந்தியின் ஆதரவு பெற்றவர் ஜோதிமணி. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பவர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர். காங்கிரஸ் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பார்வையாளர்களை