பெருமாள் முருகன் வழக்குத் தீர்ப்பும், ஆர்.எஸ்.எஸ். கயவாளி குருமூர்த்தியின் விஷக்கொடுக்குகளும்!

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “மாதொரு பாகன்” (ஆங்கிலத்தில் One Part Woman) நாவல், 1940களில் வாழந்த குழந்தைப் பேறு அற்ற காளி-பொன்னா என்ற தம்பதியரின் துன்ப

சுவாதி படுகொலை புகைப்படமும், ‘மெட்ரோ’ திரைப்படமும்!

ஜூன் 24ஆம் தேதி. வெள்ளிக்கிழமை. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர் சுவாதி, கயவன் ஒருவனால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். நெஞ்சம்

“இளம் நாயகனுடன் விரைவில் காதல் திருமணம்”: சமந்தா பரபரப்பு பேட்டி!

“இளம் கதாநாயகனை காதலிக்கிறேன். பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்” என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.. இது குறித்து சமந்தா ஐதராபாத்தில் அளித்துள்ள பரபரப்பான பேட்டி

“மக்களின் தரத்திற்கு தக்கபடியே தான் அரசும் அமையும்!”

200 ரூபாய் பணத்திற்கும், ஒரே ஒரு பிரியணி பொட்டலத்திற்கும் வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில் புரட்சி எங்ஙனம் வெடிக்கும்…?

கானா ஜாம்பவான்கள் இணையும் ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’!

“வாழும்போது வைக்காதடா சேத்து ஏதும் அனுவிக்காம போய்டுவேடா செத்து!” – மரண கானாவின் சில வரிகள் இவை. வேறெந்த இசை வடிவத்திலும் சாத்தியமில்லாத ஒன்று கானா பாடலில்தான்

இது வைகோ சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டும் தானா…?

நடுநிலை காட்டுவதற்காக சாதிபிம்பங்களை இடத்திற்கொன்றாக ஆராதிக்கும் வைகோவின் செயல்கள் யாரும் அறியாததல்ல. ஆனால், இப்பிரச்சினை வைகோ தேர்தல் போட்டியிலிருந்து விலகியது பற்றியதாகவும், திமுக மீதான அவரின் குற்றச்சாட்டு

“இனி ஒரு வார்த்தை பேசினால்…” – பாரதிராஜாவுக்கு பாலா இறுதி எச்சரிக்கை!

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘கைரேகைச் சட்டம்’ என்ற ‘குற்றப்பரம்பரை’ சட்டம் பற்றியும், அதனை எதிர்த்து உசிலம்பட்டியை அடுத்துள்ள பெருங்காமநல்லூரில் நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு

பனாமாவுக்கு கடத்தப்பட்ட பாரத மாதா!

பனாமா என்றதும் அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் பனாமா கால்வாய் நினைவுக்கு வரும். முதலாளிகளுக்கு பனாமா என்றதும் பணமா என்றே பொருள் தரும். பனாமா கால்வாயின்