“சூதுமதியாளர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்”: பாஜகவுக்கு எதிராக வி.கே.சசிகலா சூளுரை!

“நம் கருணைத் தாயின் மறைவில், அந்த சரித்திரத்தின் நிறைவில், கழகத்தை வீழ்த்திவிடலாம் என்று கணக்குப் போட்ட சூதுமதியாளர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து, ‘தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்,

அதிமுக தலைமை அலுவலகத்தில் அடிதடி: சசிகலா புஷ்பா கணவர் காயம்

அதிமுகவின் முன்னாள் உறுப்பினரான சசிகலா புஷ்பாவின் கணவர் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தாக்கப்பட்டார். ஜெயலலிதா மரணம், சசிகலாவின் அரசியல் பிரவேசம், அதிமுகவை கைப்பற்றும் பாஜகவின் முயற்சி

பின் நவீனத்துவ அரசியல் பாதையில் விடுதலை சிறுத்தைகள்!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது கொஞ்சம் நம்பிக்கையும், கொஞ்சம் பிரியமும் வைத்து, அவரது அரசியலை உற்று நோக்கி வருபவர்களுக்கு, சமீபத்திய தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப்

ஜெயலலிதா கையெழுத்துக்கு பதிலாக கைரேகை: தேர்தல் அதிகாரிகள் ஏற்பார்களா?

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 19ஆம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கி, நடந்து வருகிறது.

“ஜெயலலிதா மீண்டு வருவார்”: நடிகை நமீதா நம்பிக்கை!

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் பிரபல நடிகை நமீதா. குஜராத்தில் பிறந்து, வளர்ந்து, சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்த இவர், தமிழ்நாட்டு

அடுத்த முதல்வரா?: அஜித் மீது செம காண்டில் இருக்கும் அ.தி.மு.க.வினர்!

நடிகர் அஜித்குமார் அரை மலையாளி. இதற்கும், “தமிழகத்தின் அடுத்த முதல்வர் அஜித்குமார் தான்” என கேரள தொலைக்காட்சிகள் முதன்முதலாக ஃபிளாஷ் நியூஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதற்கும் தொடர்பே

ஜெயலலிதாவுக்காக மண்சோறு உண்ட மகளிர்; மருத்துவமனை முன் திரண்ட இஸ்லாமியர்கள்!

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்

மருத்துவமனையில் ஜெயலலிதா திடீர் அனுமதி: “இறைவா, உன் மாளிகையில்…”

தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை இரவு

“ஜெயலலிதா என் கன்னத்தில் அறைந்தார்”: மாநிலங்கள் அவையில் சசிகலா புஷ்பா புகார்!

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா தம்மை கன்னத்தில் அறைந்ததாக, அக்கட்சியின் எம்.பி. சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் திடுக்கிடும் புகார் தெரிவித்தார். இப்புகார் தெரிவித்த அடுத்த நிமிடமே

சசிகலா புஷ்பா எம்.பி. அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்: ஜெயலலிதா உத்தரவு

மாநிலங்களவை அதிமுக எம்.பி.யாக 2014-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா புஷ்பா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். குடிபோதையில் அதிமுக நிர்வாகி ஒருவருடன் ஆபாசமாக சசிகலா புஷ்பா பேசிய ஆடியோ

கஸ்தூரி பாட்டியும், 2 களவாணிகளும்…!

இன்றைய பரபரப்பு – கஸ்தூரி பாட்டிதான். இவர்தான் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் தேர்தல் பிரச்சார விளம்பரங்களிலும் நடித்துள்ள துணை நடிகை. “பெத்த புள்ள சோறு