ஜல்லிக்கட்டு சர்ச்சை: நடிகர் விஷால் மழுப்பல்!

ஜல்லிக்கட்டு அனுமதி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருவதால் அது பற்றி பேசுவது சரியாக இருக்காது” என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு எதிராக விஷால் கருத்து

ஜல்லிக்கட்டு தடையை ஆதரிக்கும் விஷாலுக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு!

ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவரது உருவ பொம்மை எரிப்பு உட்பட தொடர் போராட்டங்கள் நடத்துவோம்” என

“தமிழ்னு சொல்றவங்களை செருப்பால் அடிப்பீங்களோ?”: ‘இறைவி’ இயக்குனருக்கு கண்டனம்!

தற்போது வெளிவந்துள்ள ‘இறைவி’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூக்கு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிரங்க கண்டனக் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இறைவி பார்த்தேன்.

செல்ஃபி சர்ச்சை’ புகழ் நடிகை வசுந்தரா பேசுகிறார்!

நடிகை வசுந்தரா காஷ்யப்… ‘வட்டாரம்’ படத்தில் அறிமுகமானவர். அதன்பிறகு ‘பேராண்மை’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘போராளி’ போன்ற படங்களின் மூலம்  நல்ல அங்கீகாரம் பெற்றவர். நடுவுல கொஞ்ச நாள்

இறுதி எச்சரிக்கை விடுத்த பாலாவுக்கு பாரதிராஜாவின் கதாசிரியர் பதிலடி!

“என்னைப் பற்றி அவதூறாக பேசியுள்ள இயக்குனர் பாலா மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்” என்று பாரதிராஜா இயக்கும் ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதாசிரியர் ரத்னகுமார் கூறினார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்

பாலாவின் டென்ஷனை கூட்டிய ரத்னகுமாரின் ‘குமுதம்’ பேட்டி – முழுமையாக!

“குற்றப்பரம்பரை’ படத்தை இயக்கும் பாரதிராஜாவும், அதன் கதாசிரியர் ரத்னகுமாரும் இதற்குமேல் என்னைப் பற்றி ஒரு வார்த்தை பேசினால்… அது அவர்களுக்கு நல்லது அல்ல. இது என் இறுதி

‘பாகுபலி’க்கு தேசிய விருது: இந்திய சினிமாவுக்கு அவமானம்!

“ஆஸ்கர் விருது என்பது ஆங்கிலப் படங்களுக்காக அவர்கள் நாட்டில் கொடுக்கப்படும் உள்ளூர் விருது. அதற்காக நாம் ஏங்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக நம் தேசிய

‘காலச்சுவடு’ ஆசிரியர் கண்ணனின் கயவாளித்தனம்!

‘காலச்சுவடு‘ கண்ணனுக்கு மிக்க நன்றி. வெகுஜன பத்திரிகையாளர்களின் (தன்)மானத்தை காப்பாற்றிவிட்டார். தமிழினி எழுதிய(தாக சொல்லப்படும்) ‘ஒரு கூர்வாளின் நிழலில்‘ நூலை சமீபத்தில் ‘காலச்சுவடு‘ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அந்த

டிவி விவாதத்தில் அநாகரிகம்: சீமானுக்கு ஆதரவும், எதிர்ப்பும்!

தந்தி தொலைக்காட்சியின் நேரலை விவாதத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் “ஏய்… லூசு” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அருணனைப் பார்த்து திட்ட, பதிலுக்கு அவர் ‘போடா… நீதான்