“ஆங்கில அடிமைகளுக்கு சுதந்திரம் பற்றி பேச உரிமை இல்லை!” – சகாயம் ஐ.ஏ.எஸ்.
“ஆங்கில அடிமைகளுக்கு சுதந்திரத்தை பற்றி பேசக்கூடிய உரிமை இல்லை” என்றார் சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழ் மொழியறிஞர் குணா எழுதிய ‘தமிழரின் தொன்மை’ நூல் வெளியீட்டு விழாவில் சகாயம்
“ஆங்கில அடிமைகளுக்கு சுதந்திரத்தை பற்றி பேசக்கூடிய உரிமை இல்லை” என்றார் சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழ் மொழியறிஞர் குணா எழுதிய ‘தமிழரின் தொன்மை’ நூல் வெளியீட்டு விழாவில் சகாயம்
‘இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழியை ஆக்கலாம்?’ என கேட்டதற்கு, பழமையான இலக்கண, இலக்கிய வளம் கொண்ட, உலகின் வாழும் மொழிகளில் மிக மூத்த மொழியான தமிழையே
ப்ரேமம் என்றொரு அரத பழசான படத்தை மலையாளத்தில் எடுத்து அது பெரும் வெற்றிப்படமாக அமைந்ததே எதிர்பாராத விபத்து. சில படங்களுக்கு அப்படி நல்ல விபத்துகள் நேர்வதுண்டு. அதனை
பெரும்பாலான தமிழர்கள் செய்வதைத்தான் சேரனும் செய்திருக்கிறார். ‘தமிழப்புத்தி’ என்பதே மற்றவர்களிடம் தவறுகளைத் தேடி, குற்றம் சாட்டி, தனது தவறுகளை மறந்தும், மறைத்தும் விடுவதுதான். திருட்டுத்தனமான முறையில் இணையத்தில் திரைப்படங்கள்
பிரிட்டன் நாட்டைச் சார்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர் விக்டாண்டி, ‘ஆவிகளின் நடமாட்டம்’ பற்றி ஒரு விஞ்ஞான விளக்கத்தை ஒரு பிரபலமான ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
“இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது” என்று தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான சேரன் கூறியுள்ளார். “திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு
பிரான்ஸ் நாட்டின் உயரிய ‘செவாலியர்’ விருது பெறும் கௌரவத்தை சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகிய இரண்டு தமிழர்கள் மட்டும்தான் பெற்றுள்ளதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கமல்ஹாசனுக்கு
சமீபத்திய திரைப்பட ஆச்சரியங்களில் ஒன்று, சீனுராமசாமியின் ‘தர்மதுரை’. நான் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிற ‘கிராமத்திலிருந்து தப்பித்தல்’ தான் படத்தின் கதை! அதாவது, பாரதிராஜா பாணி ‘கிராமப் புல்லரிப்பு’களுக்கு
கபாலியும், ஜோக்கரும் தமிழில் அண்மையில் வெளிவந்து பரவலாகப் பேசப்படும் இரண்டு திரைப்படங்கள். தமிழ் ரசிகர்களை இப்படங்கள் எப்படியோ ஒரு வகையில் இரு துருவங்களாக நின்று ஈர்த்திருக்கின்றன. கபாலியின்
கார்ப்பரேட்களிடம் கை கட்டுவதும், காசில்லாதவர்களிடம் கை நீட்டுவதும் அரசாங்கத்திற்கு வாடிக்கையே. இதனால் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழக வளங்களை சுரண்டி அழித்து, பணத்தில் மூழ்கித் திளைப்பது வாடிக்கையாகி
ஓர் ஆண் என்ற வகையிலான என் காமப் பார்வையில் பெண்களின் பின்பகுதியும், மார்பகங்களும் மிகவும் ஈர்க்கத்தக்கவை. ஆனால், ஒரு பெண் வெளிக்குப் போகும்போது பின்பகுதியையும், குழந்தைக்குப் பாலூட்டும்போது