“தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள் மிஸ்டர் இல.கணேசன்!”
“நாடு நலம் பெற ஒரு மாநிலத்தை இழப்பதில் தவறில்லை” என்பதை மிக சாதாரணமாக சொல்லிவிட்டார் இல.கணேசன். நாடு என்பது மாநிலங்களால் உருவானது என்பதும்,மாநிலம் என்பதும் மக்களால் நிரம்பியதும்
“நாடு நலம் பெற ஒரு மாநிலத்தை இழப்பதில் தவறில்லை” என்பதை மிக சாதாரணமாக சொல்லிவிட்டார் இல.கணேசன். நாடு என்பது மாநிலங்களால் உருவானது என்பதும்,மாநிலம் என்பதும் மக்களால் நிரம்பியதும்
சில ஆண்டுகளுக்கு முன்பு கொட்டக்காச்சியேந்தல் பஞ்சாயத்து தலைவர் கருப்பன் அவர்களை அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் நாற்காலியில் உட்கார தடை விதிக்கின்றனர் என்கிற பிரச்சனை தமிழகம் முழுவதும்
பாலியல் வன்முறையாளனை கொண்டாடுவதே சிவராத்திரி….. சிவன், பிருந்த ரிஷியின் மனைவியை கற்பழித்தார். (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-ன் கீழ் இது தண்டனைக்குரிய குற்றம்) பாதிக்கப்பட்ட பிருந்த
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சவுக்கு சங்கர் இந்த ஜக்கியை பற்றி எழுதினார். அதற்கு பிறகே மக்கள் அவனை பற்றி பேச, விசாரிக்க, கண்டிக்க தொடங்கினர். இரண்டு வருடம்
இளவரசன் கொலையா? தற்கொலையா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் சிபிசிஐடி போலீசாரின் குற்றப்பத்திரிக்கை முழுமையானதாக இல்லை. தர்மபுரி போலீசாரின் விசாரணை போக்கு பாகுபாடாக இருக்கிறது என்பதற்காகத்
ஆன்மிக வணிகர்… தன்னை யோகி என சொல்லிக்கொள்கிறவர். நம் கண் முன்னே காட்டை அழிக்கிறார். அங்கே கட்டிடங்கட்டி காட்டுயிர்களுக்கு தொல்லை கொடுக்கிறார். அரசு விதிகளுக்கு எதிராக வனப்பகுதிகளை
மக்களாகிய நாமே மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைப் புறந்தள்ளி அரசியல் கட்சிகளின் சித்து விளையாட்டுகளை வேடிக்கை பார்த்துக் காலம் கழித்துக்கொண்டிருக்கிறோம். பிறகு, மீடியாவோ, அரசோ மக்கள் பிரச்சனையைக் கவனிக்கவில்லை
நேற்று (18.02.2017) தமிழ்நாடு சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற வேண்டிய நேரத்தில், ஒரு பெரிய துயரம் நடைபெற்று முடிந்திருக்கிறது. அது அனைத்துக்கும் தி.மு.க. மட்டுமே காரணம் என்பது போலச்
“நான் சார்ந்துள்ள அருந்ததிய சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக பேரவையில் திமுகவினர் நடந்து கொண்டனர்” – சபாநாயகர் தனபால். தனபால் அவர்களுக்கு கடைசியாக, தான் ஒரு அருந்ததியர் என்பது
சசிகலாவை நேருக்கு நேர் சந்தித்தது இல்லை. அவருடன் பேசியதும் இல்லை. எனவே ஒரிஜினலாக எந்த கருத்தும் கிடையாது. தனிப்பட்ட துவேஷத்துக்கு இடமே இல்லை. ஆனால், நாட்டின் மிக
தமிழச் சமூகமே, எப்போது விழித்துக்கொள்ளப் போகிறாய்…? வி.கே.சசிகலா மீது நீ கொண்டுள்ள கட்டற்ற வெறுப்பையும், கோபத்தையும் முதலீடாகக் கொண்டு, மீண்டும் கொள்ளையடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது ஒ.பி.எஸ் அணி. ஒ.பி.எஸ் அணியை