சுரங்க ரயில் மேல நம்ம வண்டி எப்ப சவாரி போகுமோனு ஒரு புது கவலை…!
சென்னையில் வண்டி ஓட்டுறவுங்களுக்கு பொதுவாகவே நிறைய கவலைகள்… ஷேர் ஆட்டோ கோடு போட்டுருமோனு கவலை… பல்லவன் நம்ம ஒரு பக்கத்த தேய்ச்சிட்டு போய்ருவானோனு கவலை… சிக்னல்ல முதல்
சென்னையில் வண்டி ஓட்டுறவுங்களுக்கு பொதுவாகவே நிறைய கவலைகள்… ஷேர் ஆட்டோ கோடு போட்டுருமோனு கவலை… பல்லவன் நம்ம ஒரு பக்கத்த தேய்ச்சிட்டு போய்ருவானோனு கவலை… சிக்னல்ல முதல்
தருண் விஜய் கருப்பு பற்றி சொன்னதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. உள்ளிருக்கும் விஷயத்தை மறைக்க தெரியாமல் வெளிப்படுத்தியிருப்பதற்கு பாராட்டவே செய்யலாம். நிறங்களை பற்றிய மதிப்பீடு உலகெங்கிலும் இருக்கிறது.
Hydro Carbon to NEET Exam | TamilNadu Screwed
பண்டைய தமிழர் நாகரிகம், வைகை கரையில் இருப்பதற்கும், சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் தான் என்பதற்கும் பல்வேறு தரவுகள் இருக்கின்றன. ஒரிசா மாநிலத்தில் உள்ள தமிழ்நாட்டை
இந்தியா வேதங்களின் நாடு என்றும், வேத கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம் என்றும் கூறிக்கொண்டு இன்றைக்கு ஆட்சியில் உள்ள இந்து மதவெறிக் கும்பல் ஆரியப் பார்ப்பனியக் கலாச்சாரத்தை நம்
அமெரிக்கா ரசாயுன ஆயுதங்களை கண்டுபிடிக்கிறோம் என சொல்லி ஈராக் புகுந்திருந்தது. அமெரிக்க படைகள் ஈராக் ராணுவத்தை சிதறடித்தன. பாத் கட்சி உறுப்பினர்கள் தப்பி ஓடினர். அரண்மனையும் பிடிக்கப்பட்டது.
“சிட்டுக்குருவி பிரச்சாரம் (Great Sparrow Campaign)”… மேலே உள்ள வரியை படித்தவுடன் ஏதோ சிட்டிக்குருவியை பாதுகாப்பதற்கான பிரச்சாரம் என்று நினைத்துவிட வேண்டாம். நெடும்பயணம் கடந்து, மிகப்பெரிய மக்கள்
‘கடந்த வாரம் மறந்த ஐந்து’ ஒவ்வொரு வாரமும் நாம் மறந்துவிட கூடிய அளவுக்கு பிரச்சனைகள் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உருவாக்கப்படுகின்றன. அவற்றுள் நாம் மறந்துவிடக்கூடாத முக்கிய
திராவிடர் விடுதலைக் கழக தோழர் பாரூக் கொலை வழக்கில், கோவை போத்தனூரை சேர்ந்த மீரான் குட்டியின் மகன், 31 வயதுள்ள அன்சர் என்பவர் சரணடைந்துள்ளார். இதே கொலையை
நான் பார்த்தவரையில் இந்த political correctness-ம் அதிகப்படியான நியாய உணர்ச்சியும் கொண்டவர்கள் பெரும்பான்மையானோர் கம்யூனிஸ்ட்டுளாகவே இருக்கின்றனர். பெரும்பான்மையானோர் என்றுதான் சொல்லி இருக்கிறேன். பின்னூட்டத்தில் வந்து தா.பா.வை பற்றி
முத்துகிருஷ்ணனை நான்தான் கொன்றேன்… ஏனென்றால், இத்தனை ஆண்டுகாலம் இங்கே நான் ஆட்சி செய்தும், தமிழ்நாட்டிலேயே ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போல ஒரு பல்கலைக்கழகத்தை நான் உருவாக்காமல் போனேன்.