ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து: அதே ஆம்பூர் பிரியாணி! அதே தேர்தல் ஆணையம்!!

ஆர்.கே.நகர் தேர்தலைத் தள்ளி வைப்பதற்காக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 29 பக்க அறிக்கையில் காணப்படும் முத்தான வரிகள் கீழ்வருமாறு: # “வாக்காளர்களைக் கவர்வதற்குப் பணமும் பரிசுப்பொருட்களும் விநியோகிக்கப்பட்டிருப்பதால்,

விவசாயி குரலை கேட்ட லெனினும், கேட்க மறுக்கும் மோடியும்!

தோழர் லெனின் சோவியத் ரஷ்யாவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சமயம் அவரைக் காண நிறைய பத்திரிகையாளர்கள்  வந்து அவரது அறை முன் காத்திருந்தார்கள். தோழர் கொடுத்த சந்திப்புக்கான

கொள்கையை மறந்தோம்; கொள்கை வாதிகள் தாமாகவே மறைந்தார்கள்!

1) ச்சே… பெரியார் மட்டும் இப்போது இருந்திருந்தால்…. 2) கலைஞர் இன்றும் ஆரோக்கியமாக இருந்திருக்க வேண்டும்… 3) தோழர் ஜீவா இருந்திருக்க வேண்டிய காலம் இதுதான்… 4)

அம்மணமாகி நிற்க பழகிக் கொள்ளுங்கள்! இனி வரும் காலத்தில்….

கேள்விகள் மட்டுமே பதில்கள்: தில்லியில் அம்மணமாக நின்றது விவசாயி மட்டுமா? அம்மணம் ஆக்கப்பட்டிருப்பது உண்மையில் நீங்களும் நானும் தான். விவசாயி நம் அம்மணத்தின் நேரடி பிரதிபலிப்பு. அவ்வளவே.

பா.ஜ.கவிற்கு வாக்களித்த அனைவரது கைகளிலும் ஒட்டியிருக்கிறது எங்களது விவசாயிகளின் நிர்வாண கண்ணீர்!

ஒரு விவசாயிக்கு உயிர்நாடி அவனது நிலம். தம் நிலம் செத்துக் கொண்டிருப்பதை, அதை மீட்க முயன்று தோற்றுக் கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் அத்தனை பேரும் தம்

அவர்களும் பாவம், என்ன தான் செய்வார்கள்…!

கடைசியில் பாரதத்தின் தலைநகரில் நிர்வாணப் போராட்டம் நடத்துகிற நிலைக்கு வந்துவிட்டோம். இது உண்மையிலேயே தேசிய அவமானம். அங்கே போராடும் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் அய்யாக்கண்ணு ஆடிக் கார் வைத்திருக்கிறாரா?

அண்ணா சாலை பள்ளமும், நியூட்ரினோ திட்டமும்!

தலைப்பை பார்த்தவுடன் ஏதோ மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் இருக்கும். ஆனால் தொடர்பு உள்ளது. நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டபோது நாங்கள் வைத்த

சுரங்க ரயில் மேல நம்ம வண்டி எப்ப சவாரி போகுமோனு ஒரு புது கவலை…!

சென்னையில் வண்டி ஓட்டுறவுங்களுக்கு பொதுவாகவே நிறைய கவலைகள்… ஷேர் ஆட்டோ கோடு போட்டுருமோனு கவலை… பல்லவன் நம்ம ஒரு பக்கத்த தேய்ச்சிட்டு போய்ருவானோனு கவலை… சிக்னல்ல முதல்

அதனால்தான் பெரியார் திராவிடனுக்கு கருப்பு நிறத்தை அடையாளம் ஆக்கினார்!

தருண் விஜய் கருப்பு பற்றி சொன்னதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. உள்ளிருக்கும் விஷயத்தை மறைக்க தெரியாமல் வெளிப்படுத்தியிருப்பதற்கு பாராட்டவே செய்யலாம். நிறங்களை பற்றிய மதிப்பீடு உலகெங்கிலும் இருக்கிறது.

கீழடி அகழ்வாய்வை மத்திய பாஜக அரசு புறக்கணிப்பது ஏன்?

பண்டைய தமிழர் நாகரிகம், வைகை கரையில் இருப்பதற்கும், சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் தான் என்பதற்கும் பல்வேறு தரவுகள் இருக்கின்றன. ஒரிசா மாநிலத்தில் உள்ள தமிழ்நாட்டை