பெரியார், சே குவேரா, பிரபாகரன் – பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால்…?

ஈ.வெ.ரா. பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால், இந்திய அடிமையாக இருந்திருந்தால், காலத்திற்கும் அவர்தான் தமிழக காங்கிரஸ் தலைவர்; அவர்தான் முதலமைச்சர். ஆனால், வகுப்புவாரி உரிமை கேட்டு, அது மறுக்கப்பட்டதால் தான்

“என் வங்கி கணக்கில் உடனடியாக ரூ.60 லட்சம் போடவும்”: மோடிக்கு ஓர் அவசர கடிதம்!

அனுப்புநர் சிவகுமார், மதுரை. பெறுநர் மாண்புமிகு  மோடி அவர்கள், இந்தியப் பிரதமர், புதுதில்லி. நாள் – 16.4.2016 ஐயா வணக்கம், பொருள் – தாங்கள் தருவதாக வாக்குறுதி அளித்த ரூ 15,00,000

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்…!

மற்றவர்களது பாடங்களிலிருந்து தனக்கான படிப்பினைகளை பெறுவது ஒரு நல்ல தலைமைக்கு அழகு. இல்லை, நாங்கள் பட்டாலும் திருந்த மாட்டோம் என்று செயல்படும் தலைமைகளை பற்றி என்ன சொல்ல?

உயிர் பறிக்கப்படும் இடம் நோக்கி செல்வது எத்தனை பெரிய துயர்?

அப்பாவை கம்பீரமாக பார்த்திருக்கிறேன். அப்படித்தான் அவர் பிம்பம் என்னுள் இன்றுவரை உள்ளது. ஒருநாள் ஈழம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். 80களின் பிற்பகுதி. அப்பா பத்திரிகையாளராக இருந்தார். அப்போதெல்லாம்

நீங்கள் எதை பேச மறுக்கிறீர்கள் என்பது தான் உங்கள் அரசியல்!

மலாலா சுடப்பட்டபோது ரியாக்ட் பண்ணிட்டு, நிர்பயாவுக்காக போராடிட்டு இசைப்பிரியா யாருன்னே தெரியாதவங்க தான் இங்கே உள்ள பெமினிஸ்ட்கள், மாதர் சங்கங்கள். பாலஸ்தீன விடுதலையை ஆதரிச்சிட்டு, காஸ்மீர் விடுதலையை

உலக நாடுகளின் லாபவெறிக்கு ஓர் இனம் அழிக்கப்பட்ட வரலாற்றின் கறுப்பு நாள்

உலக நாடுகளின் லாபவெறிக்கு ஓர் இனம் அழிக்கப்பட்ட வரலாற்றின் கறுப்பு நாள். அந்த இனம் கொண்டிருந்த ஒரே பிழை தன் வரலாற்றை மறக்காததுதான். வரலாற்றின் வழியிலான தொடர்ச்சியில்

முதுக்குத் தண்டை சில்லிட வைக்கும் ‘அச்சம்’ தான் மோடி, அமித் ஷா ‘டெக்னிக்’

ரெய்டுகள்’ காங்கிரஸ் செய்ததன் தொடர்ச்சிதான்.ஆனால் இதில் ஒரு ‘வன்மம்’ தெரியவே செய்கிறது. சோனியா காலத்து காங். நோக்கம் தங்களைக் ‘ காப்பாற்றிக்’ கொள்வது, ராகுலின் ‘புனிதத்தை’ நிறுவுவது.

கார்க்கியின் ‘தாய்’ நாவலில் இருந்து தொடங்குங்கள்!

மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் தான் என்னைப் போன்றவர்களுக்கு சிவப்பு சொக்காய் மாட்டிவிட்டு, மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் ஆகியோரிடம் கையைப் பிடித்து அழைத்துப்போய், மார்க்சிய

இது ஸ்ரீரங்க கருவறை அய்யருக்கும் முனியாண்டி கோவில் பூசாரிக்கும் நடக்கும் சண்டை!

சகிப்புத்தன்மை குறித்து நமது இறையாண்மையில் ஆழமாக பேசப்பட்டு இருக்கிறது. இறையாண்மை என்பது நீதியின் ஆன்மாவோடு சம்மந்தப்பட்டது. நீதியில் கறார் தன்மை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு

அடிமைத்தனம் நம் மூளைக்குள் குடில் போட்டு குடித்தனம் செய்வதால் ‘நீட்’ அக்கிரமம் ஏற்பு!

கடந்த 07.05.2017 – ஞாயிற்றுக் கிழமையன்று இந்தியா முழுவதும் சுமார் 104 நகரங்களில் பல் மற்றும் மருத்துவக் கல்லூரிக்கான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடைபெற்றது.

“தொழிலாளர் உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதை மார்க்ஸ் கையும் களவுமாகப் பிடித்தார்!”

கிறிஸ்து பிறப்புக்கு முன், பிறப்புக்குப் பின் என ஆண்டுகளைக் குறிப்பிடுவதுபோல், மாமேதை காரல் மார்க்ஸுக்கு முன், காரல் மார்க்ஸுக்குப் பின் என ஆண்டுகளைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்