விவாதங்களை உருவாக்கியதாலேயே ‘தரமணி’ முக்கியமான படமாக மாறியிருக்கிறது!
தரமணி! படத்தில் வரும் இரண்டு காட்சிகள் மட்டும்தான் கதை. நாயகனுக்கும் நாயகிக்கும் நடக்கும் சண்டை ஒன்று. படத்தின் பிற்பகுதியில் தம்பதிக்குள் வரும் சண்டை இரண்டு. இந்த சண்டை
தரமணி! படத்தில் வரும் இரண்டு காட்சிகள் மட்டும்தான் கதை. நாயகனுக்கும் நாயகிக்கும் நடக்கும் சண்டை ஒன்று. படத்தின் பிற்பகுதியில் தம்பதிக்குள் வரும் சண்டை இரண்டு. இந்த சண்டை
இயக்குநர் ராம் அவர்களே! தங்கள் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘தரமணி’ திரைப்படத்தின் தலைப்பு தற்செயலாக அமைந்திருந்தாலும், படம் பார்த்தவுடன் அதற்கு எதிர்மறையான அர்த்தத்தையே மனதில் உருவாக்கியது என்பதே உண்மை.
ஒரு சின்ன விவாதம் நேற்று நண்பர்களுடன் மனிதம் பற்றி. பரவலாக காணப்படும் விவாதம்தான். மனிதம் என கொண்டாடுகிறோம். விரும்புகிறோம். எல்லாம் சரி. ஆனால் மனிதம் என ஒன்று
‘‘வேலை நிறுத்தம்!’’ இந்த வார்த்தை அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பிடிக்காது. அதிகாரத்தை தாங்கிப் பிடிப்பவர்களுக்கும் பிடிக்காது. லாபம் ஈட்டிக் கொழுத்துக்கொண்டே இருக்கும் முதலாளிகளுக்குப் பிடிக்காது. பணம் தான் எல்லாம்,
இந்த நாடு இன்னும் எத்தனை முறைதான் Godfather படத்தை பற்றி என்னை எழுத வைக்கப் போகிறது என தெரியவில்லை. படத்தின் முதல் பாகத்தின் இறுதியில் நிழலுலக டான்
“அரசிதழில் வெளியான சேதி நிறைவேற்றப்படாது” என அமைச்சர் சொல்வதெல்லாம் பச்சை பொய். அப்படி நிறைவேற்றப்படாமல் இருக்க வேண்டுமெனின் அந்த சேதி காவிரி பகிர்வு சேதியாக இருந்தால் மட்டும்தான்
“விவசாயத்தை அழிக்கும் காவி பரிவாரமே… வெளியேறு…” என போர்க்குரலாக ஒலிக்கிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் “எங்க மண்ணு.. எங்க ஊரு.. மீத்தேன் எடுக்க நீ யாரு..?”
மாணவர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் அடக்குமுறையால் ஒடுக்கிவிடலாம் என கனவு காணும் தமிழக அரசை ஏளனம் செய்யும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புதிய பாடல். வீடியோ ஆக்கம் வினவு
ஆளும் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளுக்கு ஏராளமான அடைமொழிகளைக் கொடுக்கலாம். ‘ஊழல்’, ‘முறைவாசல்’, ‘பலவீனம்’, ‘துணிச்சலற்ற’, ‘சுவாரசியமற்ற’, ‘உயிரற்ற’, ‘சோம்பல் மிகுந்த’, ‘திறமையற்ற’ – எதிர்க்கட்சி என்று ஒவ்வொன்றுக்கும்
“வந்தே மாதரம்’ பாடல் எந்த மொழி?” என்ற வழக்கில், அது எந்த மொழி என்று சொல்வதோடு நீதிமன்றத்தின் வரம்பெல்லை முடிந்து விடுகிறது! அந்த வழக்கில் மனுதாரரோ, வழக்கறிஞரோ, தமிழக மக்கள் யாருமோ
காந்தி பதறி ஓடுகிறார். யாருக்கும் எதுவும் புரியவில்லை. நடுநடுங்கும் கால்களுடன் அவர் ஓடுவது சிரிப்பை வரவழைத்தாலும், இரக்கத்தையும் ஏற்படுத்தியதால அவரை பிடித்து நிறுத்தி கேட்டோம். “ஏன் காந்தி