பன்னாட்டு முதலாளிகளுடன் மோடி போட்டிருப்பது “பேக்கரி டீலிங்” தான்!

“அரசிதழில் வெளியான சேதி நிறைவேற்றப்படாது” என அமைச்சர் சொல்வதெல்லாம் பச்சை பொய். அப்படி நிறைவேற்றப்படாமல் இருக்க வேண்டுமெனின் அந்த சேதி காவிரி பகிர்வு சேதியாக இருந்தால் மட்டும்தான்

“எங்க மண்ணு… எங்க ஊரு… மீத்தேன் எடுக்க நீ யாரு..?” முழுப்பாடல் – வீடியோ

“விவசாயத்தை அழிக்கும் காவி பரிவாரமே… வெளியேறு…” என போர்க்குரலாக ஒலிக்கிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் “எங்க மண்ணு.. எங்க ஊரு.. மீத்தேன் எடுக்க நீ யாரு..?”

“குண்டாஸ் குண்டாஸ்… ஸ்டூடண்டுக்கு குண்டாஸ்…”: முழுப்பாடல் – வீடியோ

மாணவர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் அடக்குமுறையால் ஒடுக்கிவிடலாம் என கனவு காணும் தமிழக அரசை ஏளனம் செய்யும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புதிய பாடல். வீடியோ ஆக்கம் வினவு

எந்த கட்சியையும் சேராத சுயேச்சையான பாஜக எதிர்ப்பு அணி பாஜக.வை தோற்கடிக்கும்!

ஆளும் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளுக்கு ஏராளமான அடைமொழிகளைக் கொடுக்கலாம். ‘ஊழல்’, ‘முறைவாசல்’, ‘பலவீனம்’, ‘துணிச்சலற்ற’, ‘சுவாரசியமற்ற’, ‘உயிரற்ற’, ‘சோம்பல் மிகுந்த’, ‘திறமையற்ற’ – எதிர்க்கட்சி என்று ஒவ்வொன்றுக்கும்

மாநில கல்வி நிர்வாகம் அரசை சார்ந்ததா? ஒரு நீதிபதியின் விருப்பம் சார்ந்ததா?

“வந்தே மாதரம்’ பாடல் எந்த மொழி?” என்ற வழக்கில், அது எந்த மொழி என்று சொல்வதோடு நீதிமன்றத்தின் வரம்பெல்லை முடிந்து விடுகிறது! அந்த வழக்கில் மனுதாரரோ, வழக்கறிஞரோ, தமிழக மக்கள் யாருமோ

1942-ல் போராடியதறகாக காந்தியை இன்று கைது செய்ய துரத்தும் தமிழக போலீஸ்…!

காந்தி பதறி ஓடுகிறார். யாருக்கும் எதுவும் புரியவில்லை. நடுநடுங்கும் கால்களுடன்  அவர் ஓடுவது சிரிப்பை வரவழைத்தாலும், இரக்கத்தையும் ஏற்படுத்தியதால அவரை பிடித்து நிறுத்தி கேட்டோம். “ஏன் காந்தி

அதிமுக அரசே… அரசியல் செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்து!

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்திற்குப் பிறகு, மதுரையில் தோழர். திவ்யா பாரதி மீதான தாக்குதலானது, அதிமுக பழனிசாமி அரசாங்கத்தின் திட்டவட்டமான காவிப் பாசிச மோடி அரசின்

தீராத பழியோடு விடை பெற்ற அடிப்படைவாதி பிரனாப் முகர்ஜி!

தனது அரசியல் வாழ்க்கையின் உச்சத்தைப் பெற்ற பிரனாப் தற்போது விடை பெற்றுள்ளார். இந்திராவின் சீடன் என்கிற வகையில் துணிச்சலான முடிவுகளை எடுத்து நாட்டை நல்வழிப் படுத்துவார் என

மாபெரும் எரிவாயு அடுப்பின் மேல் வசிக்கிறார்கள் கதிராமங்கலம் மக்கள்!

கதிராமங்கலம் எனும் பெயர் மனதில் கனத்துக் கிடக்கிறது. இரவில் சரிவர உறக்கமும் வருவதில்லை. இதுவரை மாசுபடுத்தப்பட்ட, மாசால் பாதிக்கப்பட்ட எத்தனையோ இடங்களைக் கண்டிருக்கிறேன். ஆனால் கதிராமங்கலம் மோசமாக

“நீட்’ தேர்வால் விளையும் நாசம்: புரிகிற மாதிரி சொல்கிறேன்…”

புரிகிற மாதிரி சொல்றேன். இதுவரையில் தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க, தமிழ்நாடு அளவில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்த நுழைவுத் தேர்வின் கேள்வித்தாள், தமிழ்நாடு

பாடம் புகட்டுவோம்: உங்களுக்கு இந்தி தெரிந்தாலும் இனி தமிழகத்துக்குள் அம்மொழியில் பேசாதீர்கள்!

லண்டனில் நடந்த ஏ.ஆர்.ரெஹ்மானின் கச்சேரியும் அதன்பின்பான வட இந்தியர்களின் புறக்கணிப்பும், எதிர்வினையும் நமக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தரும் அருமையான ‘case study’. அந்த நிகழ்ச்சியின் பெயர், ‘நேற்று