சந்திரயான்-2: நிலவில் தரையிறங்கும் முயற்சியில் பின்னடைவு
‘சந்திரயான் – 2’ விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, ‘விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம்’ என
‘சந்திரயான் – 2’ விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, ‘விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம்’ என
இன்று அகழ்வாராய்ச்சி ஆய்வுகளில் மிக முக்கியமான நாள். சிந்து சமவெளியில் வசித்த மக்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்ற கேள்விக்கு மரபணு ரீதியாக ஓரளவுககு விடை கிடைத்திருக்கிறது. இது
எல்.எஸ்.தியன் பிக்சர்ஸ் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான் வழங்கும் படம் படைப்பாளன். இப்படத்தை எல்.எஸ்.பிரபுராஜா எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கிறார். இவர் இயக்குனர் தருண்கோபியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவருடன்
தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படம் வருகிற 6ஆம் தேதி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அன்றைய தேதியில் சித்தார்த் – ஜி,வி.பிரகாஷ் நடித்துள்ள
திமுக முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான வெள்ளக்கோவில் சாமிநாதனின் இல்லத் திருமண விழா இன்று (செப்டம்பர் 5) திருப்பூரில் நடைபெற்றது. இவ்விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக
ஆசிரியர் தினமான இன்று (செப்டம்பர் 5) நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,
ஆசிரியர் தினமான இன்று (செப்டம்பர் 5) விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக்
இன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக வடிவெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்சினை. இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் ‘வாழ்க விவசாயி’. விவசாயிகள்
ரொமிலா தாபர் பெயரை நாமெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். மதிப்புக்குரிய வரலாற்று அறிஞர். இருபதுக்கும் மேற்பட்ட வரலாற்று புத்தகங்களை எழுதியவர். கணக்கற்ற ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தவர். இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்
தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநர் ஆனதுக்கு வாழ்த்தாட்டியும் பரவாயில்ல, ஏன் கலாய்க்குறீங்கன்னு ஒரு சிலர் கேட்குறாங்க… ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அப்போ “1000 பேர் சாக வேண்டியது, நல்ல
2014ஆம் ஆண்டு முதல் கடந்த 5 ஆண்டுகளாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்துவருபவர் தமிழிசை சவுந்திரராஜன். “தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” என்று அவர்