ஆரம்பமே அட்டகாசம் – விமர்சனம்
நாயகன் ஜீவாவின் அப்பா பாண்டியராஜன் சிறுவயதில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை என்பதால் தனது மகனை சிறுவயதில் இருந்து காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும்
நாயகன் ஜீவாவின் அப்பா பாண்டியராஜன் சிறுவயதில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை என்பதால் தனது மகனை சிறுவயதில் இருந்து காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும்
வெற்றிகரமான தமிழ் சினிமாவுக்கான எவர் கிரீன் சப்ஜெக்ட் – தாய்ப்பாசம். அத்தகைய தாய்ப்பாசத்துடன் பேய் பயமும் கலந்து, விறுவிறுப்பான படைப்பாக வெளிவந்திருக்கிறது ‘எங்க அம்மா ராணி’. மலேசியாவில்
தன் வரலாறு அறிந்த இளைஞன் படையைத் திரட்டி, பழி தீர்த்து தலைவன் ஆகும் கதையே ‘பாகுபலி 2’. பங்காளிச் சண்டையில் அரியாசனத்தை இழந்து உயிரை விடுகிறார் அமரேந்திர
சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டும் டிரைவர்களாக இருக்கிறார்கள் நாயகன் பாலாஜி பாலகிருஷ்ணன் மற்றும் யோகி பாபு. பாலாஜிக்கு ஒத்தாசையாக பாலசரவணன் வருகிறார். யோகி பாபு தண்ணீர் சப்ளை
பெண்களை படிக்க வைக்க விரும்பாத ஒரு கிராமத்தில் வாழ்ந்துவரும் நாயகி சுவாதி நாராயணன், நன்றாக படித்து சமூகத்தில் சாதிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார். இதற்கு அவரது
லாபவெறியில் காட்டை அழித்து பணமாக்கத் துடிக்கும் கார்ப்பரேட் முதலாளிய நிறுவனத்துக்கு எதிராக, காட்டையே வாழ்வாதாரமாகக் கொண்ட பழங்குடிகள் நடத்தும் வீரம் செறிந்த போராட்டம் எனும் சமகாலப் பிரச்சனையை
திகிலும், காமெடியும் கலந்த ‘சந்திரமுகி’ போன்ற வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் பி.வாசு, தன் இயக்கத்தில் கர்நாடகாவில் பேயோட்டம் ஓடிய கன்னட பேய் படத்தை, தமிழில் மறுஆக்கம் செய்து,
தேசிய விருது பெற்ற நடிகராகவும், பல விருதுகள் பெற்ற படங்களின் தயாரிப்பாளராகவும் திரையுலகில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள தனுஷ், முதன்முதலாக இயக்கியுள்ள படம் என்பதாலும், நல்ல கதைகளில்
கதாநாயகன் வெற்றி சிறுவயதிலேயே செய்யாத தப்புக்காக ஜெயிலுக்கு போகிறார். சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படும் வெற்றியை புரிந்துகொண்ட காவலர் ஒருவர் அவனுக்கு உதவி செய்ய நினைக்கிறார். அவனை போலீஸ்
இந்திய ஒன்றியத்தை தற்போது நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ்.க. ஆட்சி செய்வதைப் போல, முன்பு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சி செய்த காலகட்டத்தில், 1999-ல், இப்படத்தின்
நாயகன் எழில் துரை கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கறிஞரான தந்தை அஜய் ரத்னம், தாய், தங்கை என தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் தனது தங்கையின்