மேட்டுப் பாளையம்: 17 பேர் சாவுக்கு காரணமான ’தீண்டாமை சுவர்’ உரிமையாளர் கைது!
கோவை, மேட்டுப்பாளையம், நடூர் ஆதி திராவிடர் காலனி அருகே, ‘சக்ரவர்த்தி துகில் மாளிகை’ என்ற துணிக்கடையின் அதிபர் சிவசுப்பிரமணியனின் சொகுசு பங்களா இருக்கிறது. சாதிவெறியரான அவர், தமது











