இந்திய ஒற்றுமை நடை பயணம்: குமரியில் இருந்து தொடங்கினார் ராகுல் காந்தி
இந்திய மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வின் மதவாத அரசியலுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றுபடுத்தும் நோக்கத்தில் ‘இந்திய ஒற்றுமை நடை பயணம்’
இந்திய மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வின் மதவாத அரசியலுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றுபடுத்தும் நோக்கத்தில் ‘இந்திய ஒற்றுமை நடை பயணம்’
பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்திய லிஸ் டிரஸ், அந்நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த
2009ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த விருதுகள் வழங்கப்பட்டதால் திரைத்துறையினர் உற்சாகத்தில் உள்ளனர்.
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 68). கட்டுமானத் தொழில் செய்து வந்தவர். சினிமாவுக்கு பைனான்சும் செய்து வந்தார். நடிகர் ராம்கி
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திராவிட மாடல் ஆட்சியை மிக வெற்றிகரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:- “திருக்குறளில் உள்ள ஆன்மிக ஞானத்தை சிதைக்கும் வகையில் ஜி.யு.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது. ரிக் வேதத்தில்
சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும்
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி
பிரபல தமிழ் அறிஞரும், இலக்கிய பேச்சாளருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. பிரபல தமிழ் எழுத்தாளரும், இலக்கிய பேச்சாளருமான நெல்லை கண்ணன் கடந்த
திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், வாய்க்கொழுப்பால் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பெரியார் குறித்து
கடந்த பிப்ரவரியில், உபி- பிரயாக்ராஜில் நடந்த தர்ம சன்சத்தில் இந்தியாவை “இந்து ராஷ்டிரா” ஆக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது அனைவருக்கும் நினைவு இருக்கும். அப்போது முன்மொழியப்பட்ட “இந்து